காலையில் தகராறு.. உசிலம்பட்டியில் மகனால் தாய்க்கு நேர்ந்த கொடூரம்!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடுகப்பட்டியைச் சேர்ந்த வேலுச்சாமி-செல்வி தம்பதிக்கு மூர்த்தி, மாயக்கண்ணன் என்ற மகன்களும் ப்ரியா என்ற மகளும் உள்ளனர். மூர்த்தி மற்றும் ப்ரியாவுக்கு திருமணம் முடிந்த நிலையில், கடைசி மகன் மாயக்கண்ணன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளனர். ஆடு மேய்க்கும் வேலை செய்து வந்த மாயக்கண்ணனுக்கும் தாய் செல்விக்கும் சில ஆண்டுகளாக வீட்டில் தகராறு நடந்து வந்துள்ளது. இதை அப்பகுதியில் உள்ளவர்கள் அடிக்கடி பார்த்துள்ளனர். கொலை அதுபோல் இன்று காலையில் மாயக்கண்ணனுக்கும் அவன் தாயாருக்கும் தகராறு…