முதியவர்களின் நலனில் மகிழ்ச்சி காணும் அதுல்யா! மதுரவாயலில் முதியவர்களுக்கான அசிஸ்டெட் லிவிங் மையம்…
அப்பேற்பட்ட நம் வீட்டு பெரியவர்களை, பத்திரமாக பார்த்துக் கொள்வது நமது கடமை, அல்லவா? முதியவர்களின் நலனில் மகிழ்ச்சி கண்டு, இந்தியாவின் முன்னணி அசிஸ்டெட் லிவிங் மையமாக உருவெடுத்திருக்கும் அதுல்யா சீனியர் கேர், சென்னை- மதுரவாயலில் தங்களது 5-வது மையத்தை நிறுவியுள்ளது.1 லட்சம் சதுர அடி பரப்பளவில், 200 அதிநவீன அறைகளுடன் முதியவர்களுக்கான வசதிகளுடனும், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மருத்துவ உபகரணங்களுடனும், செவிலியர்கள், சிகிச்சையாளர்கள் மற்றும் உதவி ஊழியர்கள் உட்பட 250-க்கும் மேற்பட்ட திறமையான, பண்பான பராமரிப்பாளர்களைக் கொண்ட…