“பிள்ளைகளை ஸ்கூட்டர், கார் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோருக்கு சிறை தண்டனை” – உத்தரப்பிரதேச அரசு!
18 வயதுக்குட்பட்டவர்கள் ஸ்கூட்டர் மற்றும் கார் ஓட்டுவதற்கு உத்தரப்பிரதேச அரசு தடை விதித்துள்ளது. சிறுவயது பிள்ளைகள் ஸ்கூட்டர் அல்லது கார் ஓட்டும் காட்சிகளைப் பரவலாகக் காணமுடிகிறது. இதைத் தடுக்க 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை ஸ்கூட்டர் அல்லது கார் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Bike “குடும்பத்தினர் மறுத்தால், ICU-வில் நோயாளிகளுக்கு அனுமதி இல்லை” புதிய வழிகாட்டுதல்கள் சொல்வதென்ன? உத்தரப்பிரதேச போக்குவரத்து ஆணையர் சந்திர பூஷன் சிங்,…