Food

ஆரோக்கியமான பன்னீர் ரெசிபி – இல்லத்தரசியின் இனிய போராட்டம் -12 | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்representational image நீரிழிவு உள்ளவர்கள் மட்டும் அல்லாது வெயிட் குறைக்கும் முயற்சியில் உள்ளவர்களும் வீட்டில் இருப்பார்களே. அவர்களுக்குச் சமைப்பதும் ஒரு சாலஞ்சாகத்தான் இருக்கும். சிலருக்கு மாவுச் சத்து புரதம் கொழுப்புச் சத்து போன்றவையை அளவு தீர்மானித்து உணவில் சேர்க்கும் விருப்பம் பழக்கம் அவசியம் ஏதாவது…

Read More
Food

Doctor Vikatan: அடிக்கடி பிரியாணி சாப்பிடுவது ஆபத்தானதா?

Doctor Vikatan: பிரியாணி சாப்பிடுவதால் உயிரிழப்பு ஏற்படுவது குறித்து அடிக்கடி கேள்விப்படுகிறோம். என்னைப் போன்ற சென்னைவாசிகளுக்கு பிரியாணி இல்லாமல் பெரும்பாலான நாள்கள் நகர்வதே இல்லை. எத்தனை நாள்களுக்கொரு முறை பிரியாணி சாப்பிடலாம்? பிரியாணி சாப்பிடுவது அவ்வளவு ஆபத்தானதா? பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த மருத்துவர் சஃபி. மருத்துவர் சஃபி வாரத்துக்கு ஒருநாளோ, இரண்டு நாள்களோ பிரியாணி சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால், அது ஹோட்டல் பிரியாணியாக இல்லாமல் இருப்பது பாதுகாப்பானது. ஹோட்டல் பிரியாணி என்றால் அதில் சுவையூட்டி, நிறமூட்டி,…

Read More
Food

ஊட்டி: ராணுவ வீரருக்கு வழங்கப்பட்ட சாம்பாரில் கிடந்த எலி – ஹோட்டலை மூட உத்தரவிட்ட அதிகாரி

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலைச் சேர்ந்தவர் ஜெகன். ராணுவ வீரரான இவர் காஷ்மீரில் ராணுவத்தில் சேவையாற்றி வருகிறார் . விடுமுறையில் சொந்த ஊருக்குத் திரும்பிய ஜெகன், தன் குடும்பத்துடன் ஊட்டிக்குச் சுற்றுலாவுக்குச் சென்றிருக்கிறார். சுற்றுலாத்தலங்களுக்குச் செல்வதற்காக ஊட்டி – கூடலூர் சாலையில் பயணித்துக்கொண்டிருந்த ஜெகன், தனியார் உணவகம் ரோகிணி சந்திப்பு பகுதியிலுள்ள ‘அம்மாஸ் கிச்சன்’ என்ற தனியார் உணவகத்தில் காலை உணவு சாப்பிட, குடும்பத்துடன் சென்றிருக்கிறார். தோசை ஆர்டர் செய்த ஜெகனுக்கு வழங்கப்பட்ட சாம்பாரில் எலி இறநது கிடைப்பதைக்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.