living things

`மாடுகளின் மணி சத்தம் தொந்தரவாக உள்ளது’ விநோதமான சம்பவமும் ஊர் மக்களின் தீர்ப்பும்!

சுவிட்சர்லாந்தில் மாடுகளின் கழுத்தில் மணிகள் கட்டப்படுவது வழக்கம். இது கலாச்சாரத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. இங்கு வாழும் கிராமத்தினர், மாடுகளை வளர்த்து அதன் மூலம் வருவாய் ஈட்டுபவர்கள். இவர்கள் மாடுகளை சுதந்திரமாகப் புல்வெளிகளிலும், மலைகளிலும் விடுகின்றனர். மரங்கள் நிறைந்த பகுதிகளிலும், பள்ளத்தாக்குகளிலும் சுற்றித் திரியும் மாடுகளின் நடமாட்டத்தைக் கண்டறிய மாடுகளின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள மணிகள் உதவுகின்றன.  மாடு பணத்தை மிச்சமாக்கும் கருவி; மாடுகளின் நோயை… ஆரம்ப நிலையிலேயே கண்டறியலாம்! மாடுகளின் கழுத்தில் மணிகள் கட்டப்பட்டு இருப்பதால் அவை பகலும் இரவும்…

Read More
living things

உடலில் காயங்களோடு இறந்து கிடந்த ஆண் புலி… உடுமலை வனப்பகுதியில் என்ன நடந்தது?

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை உள்ளிட்ட பல வகை விலங்குகளும், அரிய வகை தாவரங்களும் உள்ளன. வன விலங்குகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் மூலம் ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமராவதி வனச்சரகத்தின் அமராவதி பிரிவு, கல்லாபுரம் கழுதைக் கட்டி ஓடைப் பகுதியில் வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அங்கு ஆண் புலி இறந்த நிலையில் கிடந்தது….

Read More
living things

சிங்கம், மான்களை உலாவிடத்தில் நேரில் பார்க்கலாம்… அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நவீன வசதி!

தமிழ்நாட்டில் சென்னை அருகே வண்டலூரில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா,  இது வண்டலூர் உயிரியல் பூங்கா என்றும் அழைக்கப்படுவதுண்டு. இந்த உயிரியல் பூங்காவில் வன உயிரின வாரம் 2023 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் பார்வையாளர்களுக்கான சிங்கம் மற்றும் மான்கள் உலாவிடப் பகுதிக்குச் செல்வதற்கான வசதியையும், QR குறியீட்டு நுழைவுச்சீட்டு வசதியையும் மற்றும் பூங்கா வனவிலங்கு மருத்துவமனையில் புதிய அறுவை சிகிச்சை அரங்கையும் திறந்து வைத்தார். அறிஞர் அண்ணா…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.