living things

Alert: யானைகள் நடமாட்டம்; ட்ரோனில் கண்காணிப்பு… வாட்ஸ்-அப்பில் எச்சரிக்கை!

தமிழ்நாடு கேரள எல்லையில் தமிழகர்கள் அதிகம் வாழும் பகுதி மூணாறு. முக்கியமான சுற்றுலா தலமான மூணாறில் தேயிலை தோட்டங்கள் அதிக பரப்பில் உள்ளன. இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் எஸ்டேட் குடியிருப்புகளில் தங்கி வேலை செய்து வருகின்றனர். மூணாறு Cattle show: காங்கேயம் காளை முதல் தஞ்சாவூர் குட்டை வரை… நாட்டு மாடுகளின் சந்தை..! இந்நிலையில் மூணாறு வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் வனவிலங்குகளின் வழித்தடம் மற்றும் குடிநீர் ஆதாரப் பகுதிகள் கம்பி வேலிகளாலும், கட்டிடங்களாலும் அடைக்கப்பட்டிருக்கிறது. இதனால்…

Read More
living things

Ban on Dogs: மனித உயிருக்கு ஆபத்து; 23 வகையான நாய்களுக்கு இந்தியாவில் தடை! எதெல்லாம் தெரியுமா?

மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகக் கூறி 23 வகையான நாய்களுக்குத் தடை விதித்துள்ளது மத்திய கால்நடை பராமரிப்பு அமைச்சகம். செல்லப் பிராணிகள் வளர்ப்பின் மீது கொண்ட பிரியத்தின் காரணமாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு இன நாய்களைப் பலரும் வளர்த்து வருகின்றனர். இதில் பெரும்பாலும் சாதுவான நாய்கள் பாசத்திற்காகவும், மூர்க்கமான நாய்கள் பாதுகாப்பிற்காகவும் வளர்க்கப்படுகின்றன. இந்த மூர்க்கமான வெளிநாட்டு இனத்தைச் சேர்ந்த நாய்கள் ஓநாய், சிங்கங்களைப் போல ஆள் உயரத்திற்கு வளர்பவை. சில நேரங்களில் உரிமையாளர்களையே கடிக்கும் அளவுக்கு…

Read More
living things

`சீதா, அக்பர், ஜெயா, அமிதாப்…!’ சிங்கத்துக்குத் தெரியுமா தன் பெயர்? – ஒரு விரிவான அலசல்

`நாய்க்கு பேரு வச்சியே, சோறு வச்சியா?’ என்று ஒரு காமெடி உண்டு. சிங்கங்களுக்கு பெயர் வைத்த விவகாரமோ சீரியஸாக மாறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காள உயிரியல் பூங்கா ஒன்றில் சீதா என்று பெயரிடப்பட்ட பெண் சிங்கத்தையும் அக்பர் என்ற ஆண் சிங்கத்தையும் ஒன்றாக வைத்திருந்ததற்கு எதிர்ப்பு எழுந்தது. விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வழக்குப் போட்டது. கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சௌகதா பட்டாச்சார்யா, “சர்ச்சை இல்லாத பெயரை நீங்கள் வைக்கக்கூடாதா?…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.