Kangaroo Culling: ஆஸ்திரேலியாவில் அழிக்கப்படும் கங்காருகள்; கொல்வதில் அப்படி என்ன `அறம்’ இருக்கிறது?

ஆஸ்திரேலியா என்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது கங்காருகள்தான். உலகிலேயே கங்காருகள் வாழும் ஒரே பூமியும் ஆஸ்திரேலியாதான். ஆஸ்திரேலியன் நேஷனல் ஏர்லைன்ஸ் தொடங்கி, ஆஸ்திரேலியாவின் தேசிய முத்திரை வரையில் அனைத்து லட்சிணைகளிலும் கங்காருவே இடம்பெற்றுள்ளது. நிலைமை […]

`​அரி​சிக்கொம்பன் ​மேகமலைக்குச் சென்றுவிட்டது; மக்கள் அச்சப்படத் தேவையில்லை!’ – வனத்துறை அமைச்சர்​

​கேரள மாநில வனத்துறையால் பிடிக்கப்பட்டு, தேக்கடி வனப்பகுதிக்குள் விடப்பட்ட அரிக்கொம்பன் காட்டு யானை, நேற்று தேனி மாவட்டம், கம்பம் நகர்ப் பகுதிக்குள் நுழைந்தது. இன்று அதிகாலை சுருளி​​பட்டி மலையடிவாரத்திலுள்ள யானை கஜம் என்ற இடத்தில் […]

பறவைகள் வருகையால் நல்ல மகசூல்! ஓர் அதிசய கிராமத்தின் கதை! | காடும் கற்பனைகளும் – 6

நம் வாழ்விலும் கலாசாரத்திலும் நீர்நிலைகளுக்கு முக்கியமான இடம் உண்டு. குளம், குட்டை, ஏரி, தாங்கல், ஏந்தல் என பல வகையான நீர்நிலைகள் இயற்கையாகவும், மனிதர்களால் செயற்கையாகவும் உருவாக்கப்பட்டவை. விவசாயத்திற்காகவும் குடிநீர் தேவைக்காகவும் பயன்படுத்தப்பட்ட நீர்நிலைகள் […]

மூணாறில் பிடிபட்ட அரிசிக் கொம்பன் யானை; கண்ணகி கோயில் பகுதியில் விட்ட கேரள வனத்துறை!

கேரளாவின் இடுக்கி மாவட்டம், சின்னக்கானல், சாந்தாம்பாறை ஊராட்சிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எட்டு உயிர்களைக் காவு வாங்கிய அரிசிக் கொம்பன் என்ற யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. ஐந்து முறை ஊசி செலுத்தி […]

விஞ்ஞானிகளை வியக்கவைக்கும் சோலை – புல்வெளிகள்… சூழல் பாதுகாப்பில் இதன் மகத்துவம் என்ன தெரியுமா?

நாம் கடந்த அத்தியாயத்தில் பார்த்தது போல ஒரு இடத்தின் தட்பவெட்ப நிலையை பொறுத்து தான் அந்த இடத்தில் தாவர வகையும் செறிவும் இருக்கும். இது நம் அனைவருக்கும் பொதுவாக தெரிந்ததே. தாவரங்களும், தட்பவெட்ப நிலையும் […]