central

`திருநங்கைகளுக்கு விரைவில் இட ஒதுக்கீடு!’ – திருநங்கைகள் நலவாரிய உறுப்பினர் ரியா தகவல்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தி.மு.க கட்சி அலுவலகத்தில், தி.மு.கவின் மாநில துணைப் பொதுச் செயலாளரும், எம்.பியுமான கனிமொழியின் 55 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வை முன்னிட்டு, ஏழை, எளிய மகளிர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா `நான் திருமணம் செய்யாதது அம்மாவுக்கு தீரா துயரமாக இருந்தது!’ – ஜோதிமணி எம்.பி.யின் உருக்கமான பதிவு இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக தி.மு.க மாநில மகளிர் தொண்டரணி ராணி மற்றும் திருநங்கைகள்…

Read More
central

`கி.மீட்டருக்கு 2,000 மீன்குஞ்சுகள்!’ நாட்டின மீன்களை காவிரியில் விட்ட ஆட்சியர்!

உள்நாட்டு மீன் வளத்தைப் பெருக்கிடவும், நாட்டின மீன் உற்பத்தியை அதிகரித்திடவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து, அவர்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்த பிரதம மந்திரி திட்டங்கள் மூலம் மீன்வளத்துறை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, உள்நாட்டு மீன் உற்பத்தியினைப் பெருக்கும் வகையிலும், நாட்டின மீன் குஞ்சுகளை அதிக அளவில் உற்பத்தி செய்து அவற்றை காவிரி, அமராவதி ஆகிய ஆறுகளில் மீன் வளத்தைப் பெருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் மத்திய அரசின் தேசிய மீன்வள…

Read More
central

கரூர்: `என் மகன் இல்லாம எப்படி உயிர்வாழ்வேன்?’ – மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் மரணம்

தன் மகன் திடீரென உயிரிழக்க, அதனால் அதிர்ச்சியான அவரின் தாய், `இனி என் மகன் இல்லாம நான் எப்படி வாழ்வேன்…’ என்று மயங்கி விழுந்து இறந்த சம்பவம், உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சரவணன் கரூர் – திண்டுக்கல் சாலையில் உள்ள மகா செல்வ விநாயகர் கோயில் பரம்பரை அறங்காவலர் சரவணன் சிவாச்சாரியார். இவரின் தாய் கிரிஜாம்பாள் (வயது 76). மகன் மேல் தாயும், தாய் மீது மகனும் அதீத பாசமாக இருந்திருக்கிறார்கள். மகன் வீட்டுக்கு வந்து சாப்பிட்ட…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.