சென்னை: பழைய கட்டடம் இடிக்கும் போது விபரீதம் – சாலையில் சென்றவர்கள் மீது விழுந்து விபத்து
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பழைய கட்டடம் இடிக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் பெண்கள் உள்ளிட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் சேதமடைந்த பழைய கட்டடம் ஒன்றை இடிக்கும் பணி தனியார் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. கட்டடம் இடிக்கும் போது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கட்டடம் இடிக்கும்போது எதிர்பாராத விதமாக சாலையில் சென்றுக்கொண்டிருந்தவர்கள் மீது சுவர் விழுந்து விபத்து ஏற்பட்டுருக்கிறது. பழைய கட்டடம்…