accident

சென்னை: பழைய கட்டடம் இடிக்கும் போது விபரீதம் – சாலையில் சென்றவர்கள் மீது விழுந்து விபத்து

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பழைய கட்டடம் இடிக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் பெண்கள் உள்ளிட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் சேதமடைந்த பழைய கட்டடம் ஒன்றை இடிக்கும் பணி தனியார் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. கட்டடம் இடிக்கும் போது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கட்டடம் இடிக்கும்போது எதிர்பாராத விதமாக சாலையில் சென்றுக்கொண்டிருந்தவர்கள் மீது சுவர் விழுந்து விபத்து ஏற்பட்டுருக்கிறது. பழைய கட்டடம்…

Read More
accident

விழுப்புரம்: சாலையோர பாதுகாப்பு தடுப்பில் பாய்ந்த வேன்; வெளிநாட்டிலிருந்து திரும்பியபோது கோர விபத்து

புதுச்சேரி, சாரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சங்கர், சுஜாதா, சுகந்தன். இவர்களுடைய ஊரைச் சேர்ந்த உறவினர்கள், குழந்தை உட்பட 6 பேர் பிரான்ஸ் நாட்டிலிருந்து இன்று ஊருக்கு வருவதாக இருந்திருக்கிறது. எனவே, பிரான்ஸ் நாட்டிலிருந்து விமானம் மூலம் சென்னை வரும் அவர்களை ஊருக்கு அழைத்து வருவதற்காக, இந்த மூன்று பேரும் டெம்போ டிராவலர் மூலமாக நேற்று இரவே சென்னை விமான நிலையம் சென்றனராம். வாகனத்தை புதுச்சேரியைச் சேர்ந்த துரை என்பவர் இயக்கியிருக்கிறார். விபத்து இந்த நிலையில், இன்று காலையில்…

Read More
accident

8 ஐயப்ப பக்தர்களை பலிகொண்ட குமுளி கார் விபத்து! – மருத்துவமனையில் காண்போரை கலங்கடித்த அழுகை

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 10 பேர் காரில் சபரிமலைக்குச் சென்று தரிசனம் முடித்து நேற்று இரவு ஊர் திரும்பினர். குமுளி மலைச் சாலையில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பள்ளத்தில் கவிழந்த கார் ஆண்டிபட்டியைச் சேர்ந்த முனியாண்டி (55), தேவதாஸ் (54), கன்னிச்சாமி (55),  நாகராஜ் (46), வினோத் (47), சிவக்குமார் (45), கலைச்செல்வன் (45), கோபாலகிருஸ்ணன் (42) ஆகிய 8 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்திருந்த நிலையில்… சடலமாக மீட்கப்பட்டனர். ஆண்டிபட்டியைச்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.