தலைநகர் டெல்லியில் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் 150 மின்சார வாகனத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மக்கள் இலவசமாக பயணிக்கலாம் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் நிலவும் கடுமையான காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில்…
Posts published in “Health”
மெதுவாக ஒரு வேலையை செய்தாலோ அல்லது சோம்பேறித்தனமாக இருந்தாலோ பொதுவாக அவர்களை ஆமையுடன் ஒப்பிட்டுக்கூறுவர். ஆனால் பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுகிற ஆமைகள் பூமியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கியப்பங்கு வகிக்கிறது. உலகெங்கிலும் காணப்படுகிற ஊர்வன இனத்தை…
`ஜூன் ஒன்றாம் தேதி முதல் நெகிழிப் பொருட்கள் பயன்படுத்துவதை ஹோட்டல் மற்றும் வணிக நிறுவனங்கள் 100% தவிர்க்க வேண்டும்’ என திருச்சி மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயர் அன்பழகன்…
தொடர் மழையால் களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்ததை அடுத்து அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பக வனப்பகுதியில் தலையணை அமைந்துள்ளது. இந்த தலையணையில் உள்ள தடுப்பணையில் குளிப்பதற்காகவும்,…
வேலூரில் அமிர்தி வனப்பகுதியில் திடீரென கார் தீப்பற்றி எரிந்தது. உள்ளிருந்த இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தக்கசமயத்தில் மழை வந்ததால் பெரும் காட்டுத் தீ விபத்து தடுக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் காட்பாடி விருதம்பட்டை சேர்ந்த ஆனதன்…
பால்வெளி மண்டலத்தில் காணப்படும் மாபெரும் கருந்துளையின் முதல் புகைப்படத்தை வானியலாளர்கள் வெளியிட்டுள்ளனர். சூரியனைவிட 40 லட்சம் மடங்கு பெரிதாக இந்தக் கருந்துளை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருந்துளைக்கு எஸ்ஜிஆர்-ஏ எனப் பெயரிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும்…
வால்பாறை அருகே குடியிருப்புப் பகுதியில் மர்மமான முறையில் ஆண் சிறுத்தைப்புலி உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனைமலை புலிகள் காப்பகத்திலிருந்து வனத்தைவிட்டு வனவிலங்குகள் அவ்வப்போது வெளியேறி குடியிருப்புப்பகுதிக்குள் வந்துபோவது வழக்கம். இந்நிலையில் வால்பாறை வனச்சரகத்திற்கு…
கபினி வனப்பகுதியில் மூன்று குட்டிகளுடன் சுற்றித்திரியும் தாய் புலியின் காட்சி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள நாகர்ஹொளே புலிகள் காப்பகத்தில் ஒரு பகுதியாக உள்ளது கபினி வனப்பகுதி. இந்த…
வங்கக்கடலில் உருவாகியுள்ள அசானி புயல் காரணமாக ஆந்திரா மற்றும் ஒரிசாவின் வடக்கு கடற்கரை பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது. இதனையடுத்து விசாகப்பட்டினம் துறைமுகத்தில் அசானி புயலால்…
உலகின் அடர்ந்த வனப்பகுதியைக் கொண்ட அமேசான் காடுகள் அழிக்கப்படுவது ஆண்டுக்கு ஆண்டு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். உலகிலேயே அதிக அளவில் மழையை ஈர்க்கும் தன்மை கொண்ட மழைக்காடுகள் பிரேசிலில்…