கொரோனா பாதிப்பு கவலையோடு கொஞ்சம் பூமியின் ஆரோக்கியம் பற்றி கவலையையும் சேர்த்துக்கொள்ளுங்கள். ‘ஏன், பூமிக்கு என்ன ஆச்சு?’ என கேட்பவர்கள், பருவ நிலை மாறுதலின் பாதிப்பை உணராதவர்களாகவே இருக்க வேண்டும். விஞ்ஞானிகளும், வல்லுநர்களும் பல…
Posts published in “Health”
வேலூர் அருகே 3 பேரை தாக்கிவிட்டு வீட்டிற்குள் புகுந்த சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கலர்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் பிரேமா. நேற்று நள்ளிரவு வீட்டின் வெளியே…
முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் காட்டுத் தீ ஏற்படாமல் தடுக்க வனத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் இந்த ஆண்டு போதுமான…
அரியவகை ஆமை முட்டைகளை அக்கறையோடு பாதுகாத்து குஞ்சு பொறித்த பின் அவற்றை கடலில் விட்ட திருவாங்கூர் நேச்சர் ஹிஸ்டரி அமைப்பின் செயல் இயற்கை ஆர்வலர்களின் பாராட்டுகளை குவித்து வருகிறது. அரிய வகை விலங்கினங்களின் பட்டியலில்…
பெங்களூருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொறியாளர் ஒருவர், இயற்கை மீதான ஆர்வத்தில் தனது வீட்டையே காடாக மாற்றியுள்ளார். நடராஜா உபாத்யா என்ற அந்தப் பொறியாளரின் வீட்டின் சுற்றுச்சுவர் முதல் மொட்டை மாடி வரை செடி…
பென்னாகரம் அடுத்த போடூர் சின்னாற்று வனப்பகுதியில் மக்னா யானை மர்மமான முறையில் உயிரிழந்து துர்நாற்றம் வீசி வருகிறது. யானை உயிரிழப்பு குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் ஏராளமான…
திருவாரூர் மாவட்டத்தில் தன்னுடைய ஓய்வூதிய தொகையை கொண்டு 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் இயற்கையை நேசித்து வருகிறார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, மன்னை நகர் பகுதியை சேர்ந்தவர்…
வண்டலூர் பூங்காவில் வெயிலின் தாக்கத்தை தணிக்க விலங்குகளுக்கு ஷவர் குளியல். விலங்குகள் ஷவரில் குளித்து குதூகலிக்கும் காட்சி பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. சென்னை வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி,…
”கோடைகாலம் தொடங்கிவிட்டதால் அனைவரும் தங்கள் வீட்டு மாடியில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க கேட்டுக்கொள்கிறேன்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கிவிட்டதால் நாம் தமிழர் கட்சியின்…
தேனி மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் தண்ணீருக்காகவும் உணவிற்காகவும் தவிக்கும் பறவையினங்களுக்கு தன்னார்வல இளைஞர்கள் தினமும் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் மற்றும் அவற்றிக்கான உணவு வைத்து அவற்றை பராமரித்து…