social affairs

இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டும்தானா… கம்பி வைத்துப் பிடிக்கப்பட்ட 22 தெரு நாய்களின் கதி?

தனியார் மருத்துவமனை வளாகத்தில் சுற்றி திரிந்த 22 நாய்களை பிடித்து சென்றவர்கள் மீது மாநகர காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தினாலும் இன்னும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்கவில்லை என்று விலங்கின பாதுகாப்பு செயற்பாட்டாளர்கள் புகார் தெரிவிக்கிறார்கள். தெரு நாய்கள் தெரு நாய்கள் ‘திடீர்’ பிடிப்பு! நாய் பாதுகாப்பாளர்கள் எதிர்ப்பு.! மதுரையில் சுற்றித் திரியும் தெரு நாய்களை எந்தவொரு விதிகளையும் பின்பற்றாமல் சித்திரவதை செய்து பிடிப்பதாக புறக்கணிக்கப்படும் நாட்டு, சமூக நாய்கள் பாதுகாப்பு ஆர்வலர்கள்…

Read More
social affairs

மோசடி நபர்களை நம்பி ஏமாற வேண்டாம்… எச்சரிக்கும் வருமான வரித்துறை!

நாட்டில் வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் இளைஞர்களை குறிவைத்து ஏமாற்றும் விதமாக, வருமான வரித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் வேலைவாய்ப்பு வாங்கி தருவதாக விளம்பரம் செய்து, போலி பணி நியமன ஆணைகள் கொடுத்து பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் கவனமுடன் இருப்பது அவசியமாகிறது. வருமான வரித்துறை வாரம் ரூ.93,000… `யுனிவர் காயின்’ நிதி மோசடி… ஓசூர் அலுவலகத்துக்கு சீல்! இதைத் தடுக்கும் விதமாக சென்றமாதம் வருமான வரித்துறை ஒரு…

Read More
social affairs

கொட்டித் தீர்க்கும் மழை… மின்னல் தாக்கி 2 பேர் உயிரிழப்பு… பறிபோன கால்நடைகள்!

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், மின்னல் தாக்கி விவசாயி இரண்டு பேர் உயிரிழந்தனர். ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மாடு, ஆடுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. அரியலூர் மாவட்டம் மல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி அன்பரசன். அவரது வயலில் நடவு வேலைகளில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளர்களுக்கு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.