politics

“சிபிஐ விசாரிக்க வேண்டிய அவசியமில்லை..!” – நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அறிக்கை சொல்வதென்ன?!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை `சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டிய தேவையில்லை’ என சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது தமிழ்நாடு அரசு. கள்ளச்சாராயத்தில் மெத்தனால் அளவு மற்றும் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்களும் அதில் இடம்பெற்றுள்ளன. கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 65-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். உயிரிழப்புகள் ஏற்பட தொடங்கியதும் மாவட்ட எஸ்.பி, மாவட்ட ஆட்சியர் உள்பட பல காவல் அதிகாரிகளை இடமாற்றம் மற்றும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது தமிழ்நாடு அரசு….

Read More
politics

UK Election: கடும் தோல்வியை சந்திக்கும் ரிஷி சுனக்கின் கட்சி – ஆட்சியை கைப்பற்றிய தொழிலாளர் கட்சி!

இங்கிலாந்தின் பிரதமராக இருந்த லிஸ் ட்ரஸ், பதவியை ராஜினமா செய்வதாக 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ம் தேதி அறிவித்தார். ஆளும் கட்சியின் தலைவராக இருப்பவர்தான் பிரதமராக முடியும் என்பதால், ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக கட்சியின் நாடாளுமன்றக் குழு ரிஷி சுனக்கை அதே மாதம் 22-ம் தேர்வு செய்தது. அதைத் தொடர்ந்து அதே ஆண்டு 25-ம் தேதி ஆட்சி பொறுப்பை ஏற்றார். கெய்ர் ஸ்டார்மர் தற்போது கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சி காலம் முடிந்த நிலையில், இங்கிலாந்தின்…

Read More
politics

விக்கிரவாண்டி: `அன்போடு மட்டுமல்ல உரிமையோடும் கேட்கிறேன்..!’ – வீடியோ மூலம் வாக்கு கேட்ட ஸ்டாலின்

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 150-க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர். இதில் துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி 65 பேர் வரை பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இத்தகைய சூழலில் தான் அரசியல் கட்சி தலைவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சையில் இருப்பவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினர். கள்ளக்குறிச்சி சாராய மரணம்… அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜக மாநில தலைவர் அண்ணாமலை,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.