நிலைத்தன்மையுள்ள தொழில்நுட்பம் காலத்தின் கட்டாயமா?
“பெருந்தொற்று பாதிப்பிலிருந்து நான் ஏதாவது கற்றுக்கொண்டுள்ளேன் என்றால், அது ‘இணைப்பை ஏற்படுத்தும் ஆற்றலும், திறனும் தொழில்நுட்பத்திற்கு உள்ளது’ என்பதாகத்தான் இருக்கும்” என்கிறார் ஒப்போ இந்தியா நிறுவனத்தின் இணை தலைவரான தஸ்லீம் ஆரிஃப். மெய்நிகர் சந்திப்புக் கூட்டங்கள் (விர்ச்சுவல் மீட்டிங்) முதல் ஆன்லைன் மளிகை ஷாப்பிங் வரை, தொழில்நுட்பத்தின் புதுமைகள் எப்போதும், எங்கு வேண்டுமானாலும் நம்மை இணைக்கவும், இணைந்து செயல்படவும் அனுமதித்தன. பல்வேறு விஷயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுவரும் போதும், நாம் இன்னும் செல்லவேண்டிய இலக்கினை அடையவில்லை. வாடிக்கையாளர் அனுபவத்தை…