உயர்ந்த ப்ரீபெய்டு கட்டணங்கள்; மொபைல் எண்களை இழந்த 1.3 கோடி பேர்!
தொலைபேசி இல்லாத தற்போதைய வாழ்க்கை கேள்வி குறிதான். ஆடம்பரத் தேவையிலிருந்து அடிப்படைத் தேவையாக மாறிய தொலைபேசியின் ப்ரீபெய்டு கட்டணங்கள் கட்டண உயர்வு சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. இதனால் பெரும்பாலும் நசுக்கப்படுவது ஏழை எளிய மக்கள்தான். அப்படி பாதிக்கப்பட்ட ஒருவர் தான், மும்பை நகரில் கூலி வேலை செய்யும் சுபோத் மோண்டல். 24 வயதான இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தைத் தொடர்புகொண்டு பேசுவதெற்கென ஒரு தொலைபேசி இணைப்பை பயன்படுத்தி வந்துள்ளார். நவம்பர் மாதத்தில் மொபைல் ஆபரேட்டர்கள்…