Telecom

உயர்ந்த ப்ரீபெய்டு கட்டணங்கள்; மொபைல் எண்களை இழந்த 1.3 கோடி பேர்!

தொலைபேசி இல்லாத தற்போதைய வாழ்க்கை கேள்வி குறிதான். ஆடம்பரத் தேவையிலிருந்து அடிப்படைத் தேவையாக மாறிய தொலைபேசியின் ப்ரீபெய்டு கட்டணங்கள் கட்டண உயர்வு சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. இதனால் பெரும்பாலும் நசுக்கப்படுவது ஏழை எளிய மக்கள்தான். அப்படி பாதிக்கப்பட்ட ஒருவர் தான், மும்பை நகரில் கூலி வேலை செய்யும் சுபோத் மோண்டல். 24 வயதான இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தைத் தொடர்புகொண்டு பேசுவதெற்கென ஒரு தொலைபேசி இணைப்பை பயன்படுத்தி வந்துள்ளார். நவம்பர் மாதத்தில் மொபைல் ஆபரேட்டர்கள்…

Read More
Telecom

`பப்ளிசிட்டிக்காகவே இந்த வழக்கு’ – நடிகை ஜுஹி சாவ்லாவுக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்

நாட்டில் 5 ஜி மொபைல் சோதனையை மேற்கொள்ள தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு, மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் அனுமதி கொடுத்துள்ளது. 5 ஜி மொபைல் சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகையும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான ஜுஹி சாவ்லா தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு ஆன்லைன் மூலம் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த ஆனலைன் லிங்கை ஜூஹி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதன் மூலம், விசாரணை நடைபெற்ற போது குறுக்கிட்ட சிலர், ஜூஹி நடித்த படங்களின்…

Read More
Telecom

பல மடங்கு அதிகரித்திருக்கும் இணையப் பயன்பாடு… எப்படி சமாளிக்கின்றன டெலிகாம் நிறுவனங்கள்? 

கொரோனா வருவதற்கு முன்பே பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வந்த துறை, தொலைத்தொடர்புத் துறை. உச்ச நீதிமன்றத்தின் AGR பங்கீட்டுத் தொகை தொடர்பான தீர்ப்பு அரசுக்குச் சாதகமாக வந்ததால், பெரும் தொகையை அரசுக்கு கட்டவேண்டிய சூழலில் சிக்கித் தவித்தன டெலிகாம் நிறுவனங்கள். இந்த AGR வழக்கு மற்றும் அதனால் டெலிகாம் நிறுவனங்கள் சந்தித்த சிக்கல்கள் குறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள, கீழ்க்காணும் கட்டுரையைப் படியுங்கள். Also Read: `இந்த நாட்டில் சட்டம் என ஒன்று இருக்கிறதா?’ – AGR விவகாரத்தில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.