திருக்கோவிலூர்: ஆற்றில் குளிக்க சென்ற 9 வயது சிறுமி தண்ணீரில் மூழ்கி பலி
திருக்கோவிலூர் அருகே அணைக்கட்டு, தென்பெண்ணை ஆற்றில் குளிக்கச் சென்ற 9 வயது சிறுமி, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த அணைக்கட்டில், தென்பெண்ணை ஆற்றில் பெற்றோருடன் குளித்த மணம்பூண்டியை சேர்ந்த குமரன்–விஜயலட்சுமி தம்பதியின் ஒரே மகள் கோபிகாஸ்ரீ(9) எனும் … Read More