* நிர்வாகத்தில் உலக மகா நிபுணர் என்று பிரச்சாரம் செய்யப்பட்ட பிரதமர் மோடி கொரோனா தொற்றை தடுப்பதில் படுதோல்வி அடைந்திருப்பது ஏன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
Posts published in “Tamilnadu”
கொடைக்கானலுக்கு கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகளை அனுமதிக்கும் வரை, கடைகளை அடைத்து கஞ்சித்தொட்டி அமைத்து மனித சங்கிலி போராட்டம் நடத்தப்போவதாக சுற்றுலா சார் அனைத்து தொழிற் சங்கங்கள் தெரிவித்துள்ளன. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உட்பட சுற்றுலா…
”மதுரை கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டு ஆலய வளாகத்திற்குள் வாகனகாட்சியாக நடைபெறும்” என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே உலகப் பிரசித்திபெற்ற கள்ளழகர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும்…
இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்தும்படி உற்பத்தி நிறுவனங்களுக்கு அறுவுறுத்த மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு காஞ்சிபுரம் சாலையில், பெண் பல் மருத்துவர் பயணித்த இருசக்கர வாகனத்தில்,…
தருமபுரியில் ஆதரவற்றோர், ஏழைகள், மாணவர்கள், முதியவர்கள் என பலருக்கும் தினமும் மதிய உணவு வழங்கி வருகிறது ’மை தருமபுரி’ என்ற தன்னார்வ அமைப்பு. தருமபுரியில் கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு சேவை பணிகளை செய்து…
சிவகங்கையில் பயன்படுத்தப்பட்ட காரை வாங்கி விற்கும் தொழில் செய்துவந்த நபர் வெள்ளைப்பூண்டு வியாபாரியாக மாறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த பிரான்சிஸ் என்பவர் கார் ஓட்டுனர் பயிற்சிப்பள்ளி நடத்திவந்ததோடு பழைய கார்களை வாங்கி விற்கும்…
காதல் திருமணம் செய்து கொண்ட தங்களை, ஆணவ படுகொலை செய்யும் வாய்ப்பிருப்பதால், காவல்துறை பாதுகாப்புகோரி இளம்பெண் மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனையடுத்து மனுதாரரின் சித்தப்பா மற்றும் கணவர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை…
இளையான்குடியில் வெறிநாய் கடித்து 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட இடைய வலசை, ரசூலா சமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தெருக்களில் சுற்றி திரியும் வெறிநாய்கள் பொதுமக்களை கடித்து…
“மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்து, தடுப்பூசிகள் இல்லை. ஆபத்து என அழைத்தால் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரும் இல்லை” என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மத்திய அரசை விமர்சித்து…
மன்னார்குடியில் அரசுப்பள்ளி ஆசிரியரிடமிருந்து ரூ.4.60 லட்சம் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த அரிச்சபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் நீடாமங்கலம் அருகே உள்ள கற்கோவில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்…