குளிர்கால ஒலிம்பிக்கில் போட்டியிடும் ஒரே இந்தியன்… யார் இந்த ஆரிஃப் கான்?
2022-ம் ஆண்டிற்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீன தலைநகர் பெய்ஜீங்கில் இம்மாதம் 4-ம் தேதி (நாளை) தொடங்கவிருக்கின்றன. இத்தொடரில் இந்தியா சார்பாக போட்டியிடும் ஒரே வீரர் ஆரிஃப் கான். Slalom மற்றும் Giant Slalom ஆகிய இரு பனிச் சறுக்கு போட்டிகளில் பங்கேற்க உள்ளார். Arif Khan 31 வயது நிரம்பிய ஆரிஃப் காஷ்மீரில் உள்ள குல்மாரை பூர்வீகமாகக் கொண்டவர். தனது நான்காவது வயதிலேயே பனிச் சறுக்கில் ஈடுபடத் தொடங்கிய இவரின் தந்தை பனிச் சறுக்கு உபகரணங்கள்…