பசுவை வேட்டையாடிய புலி! தீவிர கண்காணிப்பில் நீலகிரி வனத்துறை!
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரைச் சுற்றிலும் வனங்கள் நிறைந்த பகுதியாக இருக்கிறது. இந்த வனங்களில் புலி, சிறுத்தை, செந்நாய், கரடி, காட்டுமாடு போன்ற வனவிலங்குகள் உள்ளன. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி படையெடுத்து வருகின்றன. இதனால், மனித வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. புலி நடமாட்டம் கால்நடைகளை வேட்டையாடிய புலி! கூண்டில் சிக்கியது எப்படி? இந்ந நிலையில், ஊட்டி அருகில் உள்ள இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை அருகில் கடந்த…