“35 வயதில் ரூ.41 கோடியுடன் ஓய்வு பெறுவேன்” சொல்கிறார் 22 வயது இளைஞர்… அப்படி என்ன செய்கிறார்..?
வாழ்க்கையே வாழத்தானே… எத்தனை காலத்திற்கு உழைத்துக் கொண்டிருப்பது, முடிந்தளவு உழைத்து, உழைத்துச் சேர்த்த காசில், வாழ்வை மகிழ்ச்சியாகக் கழிக்க வேண்டாமா. இந்த திட்டமிடலை பெரிதாகக் கவனத்தில் கொள்கிறோமா?!. ஆனால் 22 வயதிலேயே ஒருவர் ரூ.41 கோடி பணத்துடன் தனது 35 வயதுக்குள் ஓய்வு பெறத் திட்டமிட்டு செயல்படுகிறார். அவரின் எதிர்காலம் குறித்த திட்டமிடல்களும் முதலீடுகளும் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. ஈதன் நகுன்லி | ethan nguonly “ஒரே நிறுவனத்தில் 5 ஆண்டுக்குமேல் வேலை பார்க்காதீர்கள்!” – சி.கே.குமரவேல் சொல்லும்…