பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வில் மத்திய அரசு கொண்டுவரும் மாற்றம் நல்லதா?!
கடந்த 2020-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்விக்கொள்கையை மத்திய அரசு சார்ந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் சில மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து தேசியக் கல்விக் கொள்கையின்படி, புதிய பாடத்திட்ட கட்டமைப்பை மத்திய கல்வி அமைச்சகம் உருவாக்கி அதனை செயல்படுத்துவதற்கான முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. மத்திய கல்வி அமைச்சகம் தயாரித்து இருக்கும் புதிய பாடத்திட்ட கட்டமைப்பின்படி, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், 2 மொழி…