பயனர்களின் தரவுகளை பாதுகாக்க தவறியதால் ரூ.1,100 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று கலிபோர்னியாவில் உள்ள கூட்டாட்சி நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 229 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ள சமூக வலைதளம் “ட்விட்டர்”.மே…
Posts published in “Technology”
வேகமாக ஓட்டிச் செல்லும்போது ஓலா எலக்ரிக் ஸ்கூட்டரின் முன்சக்கரங்கள் கழண்டு சென்று விடுவதாக பயனர்கள் பலர் புகார் தெரிவித்து வருகின்றனர். ஓலாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மீண்டும் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி உள்ளது. இம்முறை…
தேசிய தொழில்நுட்ப கழகங்களிலேயே முதன்முறையாக திருச்சி தேசிய தொழில்நுட்பக்கழகத்தில் 19 கோடி மதிப்பீட்டில் பரம்பொருள் சூப்பர் கம்ப்யூட்டிங் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. தேசிய தொழில்நுட்ப கழகம் திருச்சிராப்பள்ளி, NSM உள்கட்டமைப்பு குழுவிடம் சமர்ப்பித்த முன்மொழிவின் அடிப்படையில்…
பேட்டரி வெடிப்பு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஓலா எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலையை ரூ.10 ஆயிரம் உயர்த்தியுள்ளது அந்நிறுவனம். ஓலா எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலையை ரூ.10 ஆயிரம் உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது…
ஏர்டெல் அதன் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை மீண்டும் உயர்த்த உள்ளதாக ஏர்டெல் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த ஆண்டு, வோடபோன் ஐடியா, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு…
சீனாவில் மீண்டும் கொரோனா பரவுவதன் காரணமாக அந்நாட்டில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மிகக் கடுமையாக இருப்பதால் அதை ஈடுகட்ட இந்தியாவில் தனது ஐஃபோன்களின் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது உலகளவில் ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் முன்னணி…
பிளாஸ்டிக்கை 16 மணி நேரத்தில் மட்கச் செய்யும் வேதிப்பொருளை (நொதி) ஜெர்மனி விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணில் கலந்து மட்க 450 ஆண்டுகள் ஆவதால் அது சுற்றுச்சூழலுக்கு எதிரானதாக பார்க்கப்படுகிறது. இதற்கு தீர்வாக,…
மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைனவ் சென்னை ஐஐடி வளாகத்தில் 5ஜி அலைவரிசையை வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்தார். இந்தியாவில் 5ஜி சேவை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன் முன்னோட்டமாக, சமீபத்தில் பிரதமர் நரேந்திர…
வாட்ஸ்அப் குரூப்களில் இரண்டு புதிய அப்டேக்களை வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. வாட்ஸ்அப் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் குழுக்களுக்கு இரண்டு அம்சங்களை சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் குழு…
இன்னும் பழைய மென்பொருளை பயன்படுத்தும் ஆப்பிள் பயனர்களுக்கு இந்திய அரசு உயர் அபாய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணையப் பாதுகாப்பு அலுவலகம் ஆப்பிள் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.…