General news

சொத்துக்காக துன்புறுத்திய பிள்ளைகள்… சிதிலமடைந்த வீட்டில் எறும்பு மொய்க்கக் கிடந்த மூதாட்டி!

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள பந்தல்விளை பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி எமிலி. 85 வயதான எமிலியின் கணவர் பொன்மணி இறந்துவிட்டார். எமிலிக்கு நான்கு மகன்கள், இரண்டு மகள்கள் என ஆறு பிள்ளைகள் இருந்தனர். அதில் ஒரு மகன் இளமையில் விபத்தில் இறந்துவிட்டார். ஒரு மகன் தேன் வியாபாரியாகவும், ஒரு மகன் ஓய்வு பெற்ற ராணுவ வீரராகவும், மற்றொருவர் வெளிநாட்டிலும் வேலை செய்துவருகின்றனர். இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. கணவர் இறந்த பிறகு எமிலி மூன்று மகன்கள்…

Read More
General news

தந்தை சிறையில், தாய் மருத்துவமனையில்… 4 மாத குழந்தைக்குப் பாலூட்டிய போலீஸ் ஆர்யா!

கேரள மாநிலம், கொச்சியில் வசித்துவந்த வட மாநில தொழிலாளி ஒருவர் ஒரு வழக்கு சம்பந்தமாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். நான்காவது பெண் குழந்தை பிறந்து நான்கு மாதமே ஆகிறது. நான்கு குழந்தைகளையும் அவர்களின் தாய் கவனித்து வந்தார். அந்தத் தாய்க்கு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னை இருந்துவந்துள்ளது.  இந்த நிலையில் நேற்று அவருக்குத் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் எர்ணாகுளம் அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு…

Read More
General news

கேரளா: அரசுக்கு எதிராகப் போராடி சாதித்த 83 வயது மரியகுட்டி; வீடுதேடிச் சென்ற அதிகாரிகள்!

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் அடிமாலிக்கு அருகில் உள்ள இருநூறேக்கர் பொன்னொடுக்கம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் மரியகுட்டி. இவருக்கு நான்கு பெண் குழந்தைகள். 36 வயதில் கைவிட்டுச் சென்ற கணவர், பின்னர் இறந்துவிட்டார். இந்த நிலையில் தன் நான்கு பெண்களையும் தனியாளாக வளர்த்து ஆளாக்கி, திருமணமும் செய்து வைத்துள்ளார் மரியகுட்டி. வருமானம் ஈட்டி கவனித்துக்கொள்ள கணவனோ, மகனோ இல்லாத நிலையில் கடந்த 45 ஆண்டுகளாக கைம்பெண் பென்ஷன் பெற்று வாழ்க்கையை நடத்தி வருகிறார். மாதம் 1,600 ரூபாய் பென்ஷன்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.