Rights

கேரள லெஸ்பியன் வழக்கு: இளம் பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

கேரள மாநிலம், மலப்புறத்தைச் சேர்ந்த சுமையா ஷெரின் என்ற இளம் பெண்ணும், ஹபீஃபா என்ற இளம் பெண்ணும் 12-ம் வகுப்பில் ஒன்றாகப் படித்தபோது நெருங்கிய தோழிகள். பின்னர் ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்கினர். இரண்டு வருடங்களாக காதலித்தவர்கள் கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறி தம்பதியாக ஒன்றாக வாழ்ந்துள்ளனர். இதற்கிடையே மகள் ஹபீஃபாவை காணவில்லை என கொண்டோட்டி காவல் நிலையத்தில் அவரின் தந்தை புகார் அளித்தார். பின்னர் சுமையா ஷெரினும், ஹபீஃபாவும் மலப்புறம் மாஜிஸ்திரேட்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.