Books

Vairamuthu: மலேசியாவில் `பெருந்தமிழ் விருது’ பெற்ற கவிஞர் வைரமுத்து – குவியும் வாழ்த்துக்கள்!

மலேசியாவில் நடைபெற்ற விழாவில் கவிப்பேரரசு வைரமுத்துக்கு `பெருந்தமிழ் விருது’ வழங்கப்பட்டிருக்கிறது. கவிப்பேரரசு வைரமுத்து சமீபத்தில் எழுதிய ‘மகா கவிதை’ நூல் தமிழகம் மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளில் பெரும் பாராட்டு பெற்றதைத் தொடர்ந்து கடல் தாண்டியும் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதை கௌரவிக்கும் வகையில், மலேசியத் தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் இணைந்து வைரமுத்துக்கு ‘பெருந்தமிழ் விருதை’ வழங்கியிருக்கின்றன. மகா கவிதை தான்ஶ்ரீ டாக்டர் எஸ் .ஏ. விக்னேஸ்வரன் தலைமையில் டத்தோ ஶ்ரீ எம். சரவணன்…

Read More
Books

நெல்லை புத்தகத் திருவிழா 2024: “உணவுக்காக மற்றவர்களைச் சார்ந்திருப்பது ஆண்தான்” – ச.தமிழ்ச்செல்வன்

திருநெல்வேலியில் பொருநை நெல்லை புத்தகத் திருவிழா பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஐந்தாவது நாளான நேற்று (பிப்ரவரி 7) கருத்தரங்கம் மாலை 6 மணிக்குத் தொடங்கியது. இதில் சிறப்புரை ஆற்றுவதற்காக எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டார்.   வெயிலோடு போய், எசப்பாட்டு, வாளின் தனிமை போன்ற பல்வேறு படைப்புகளை எழுதியுள்ள ச.தமிழ்ச்செல்வன், ‘புத்தக கதவு திறந்து’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.   அதில், “புத்தகங்களையும் அறிவையும் பரவலாக்கும் செயலை இந்த மண்ணில் செய்தவர்கள் சமணர்கள் என்று அறிஞர்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.