இந்தியாவில் தற்போது கொரோனா நோய் தொற்று பரவலின் இரண்டாவது அலை தீவிரம் அடைந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 2.5 லட்சத்திற்கும் மேலானவர்கள் புதிதாக இந்தியாவில் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்கும் பொருட்டு…
Posts published in “Business”
இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகமாகின்றன. காலை 10.30 மணி வாக்கில் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 312 புள்ளிகள் உயர்ந்து 48 ஆயிரத்து 261 புள்ளிகளில் வர்த்தகமாகியது. தேசியப் பங்குச் சந்தையின்…
சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 35,600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.…
தொடர்ந்து மூன்றாவது வாரமாக இந்த வார தொடக்கத்திலும் இந்தியப் பங்குச்சந்தைகள் கடுமையாக சரிந்திருக்கின்றன. ஏப்ரல் 5-ஆம் தேதி அதிகபட்சமாக 1450 புள்ளிகள் அளவுக்கு சென்செக்ஸ் சரிந்தது. அதேபோல ஏப்ரல் 12-ஆம் தேதி 1480 புள்ளிகள்…
இந்தியாவின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி நிறுவனம் பெரும்பாலான கார்களின் விலையை உயர்த்தி இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த விலை ஏற்றம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கார் உற்பத்திக்கான…
பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி போதுமான அளவுக்கு பொங்கியாகிவிட்டது. இனி அதில் கவனம் செலுத்தாமல் மாற்று வழிகள் குறித்து திட்டமிடுவதிலும் சிந்தித்து செயல்படலாம். ஒருவேளை நாம் அப்படி சிந்திக்க வேண்டும் என்பதற்காகக் கூட…
இந்தியாவின் ரீடெய்ல் பிரிவில் இருந்து வெளியேற ‘சிட்டி பேங்க்’ முடிவெடுத்திருக்கிறது. சர்வதேச அளவில் முக்கியமான சந்தையில் மட்டும் கவனம் செலுத்த முடிவெடுத்திருப்பதால், பெரிய வளர்ச்சி இல்லாத 13 நாடுகளில் இருந்து வெளியேற அமெரிக்காவை சேர்ந்த…
சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.35,424க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம் சென்னையில் நேற்று தங்கத்தின் விலை 34,864 ஆக இருந்த நிலையில் இன்று 560 ரூபாய் அதிகரித்து 35,424…
இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள இரண்டாவது கொரோனா பரவல் அலையினால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே இந்த வீழ்ச்சி தொடர்ந்து கொண்டு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள்…
வரும் ஜுன் மாதத்தில் இருந்து அனைத்து நகைகளும் பிஐஎஸ் முத்திரையுடன் விற்கப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த வருடம் மத்திய நுகர்வோர் நலத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் 2021-ஆம்…