ஆறு மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக இருந்துவரும் வைகை ஆறு நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாட்டின் நான்காவது பெரிய ஆறாக கருதப்படும் வைகை, மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி சுமார் 260…
Posts published in “Nature”
இந்தாண்டு துவக்கத்தில் ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் காரணமாக ஐரோப்பிய நாடுகளும் போர் மேகங்களின் தகிப்பால் பாதிக்கப்பட்டன. உக்ரைன் அணுமின் நிலையங்களை நோக்கி ரஷ்யப் படைகள் செல்லும் போதெல்லாம் ஐரோப்பிய நாடுகள்தான் அபாய…
யானைகளின் வழித்தடம் விளைநிலங்களாகவும், மக்கள் வாழும் பகுதிகளாகவும், ஆக்கிரமிப்புகளாகவும், தொழிற்சாலைகளாகவும், சாலைகளாகவும், பிற கட்டடங்களாகவும் மாறிவிட்டன. ஆண்டு தோறும் ஆகஸ்ட் 12 -ம் தேதி உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. யானைகளை பாதுகாக்கவும், சுற்றுச்சூழல்…
முல்லைப் பெரியாறு அணை குறித்து அவதூறு பரப்பும் வகையில் கேரளாவின் ஒரு குழுவினரால் வெளியிடப்பட்டுள்ள அனிமேஷன் பாடல் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியை…
சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிக்கும் பலருக்கும் ஓய்வு கிடைக்கும்போதெ்லாம், ஒரு டிராவல் செல்ல வேண்டும் என்ற ஆசை எழும். அதுவும் காடுகளுக்கு விசிட் அடிக்க விரும்புவார்கள். எவ்வளவு நாள்தான் உயிரியல் பூங்காவிலேயே கூண்டில்…
நாகை மாவட்டம் கோடியக்கரை செல்லும் பிரதான நெடுஞ்சாலையில் உள்ள சன்னாசி முனீஸ்வரன் கோயில் அருகே சாலையின் இருபுறங்களிலும் தில்லை மரங்கள் காணப்படுகின்றன. இந்த மரங்களின் இலைகள் பல்வேறு நிறங்களில் மாறி வருகிறது. முதலில் பச்சை…
நாட்டிலேயே அதிக புலிகள் வாழும் பகுதி என்ற பெருமையை முதுமலை, பந்திப்பூர், நாகர்ஹோலே மற்றும் முத்தங்கா வனப்பகுதிகளை உள்ளடக்கிய நீலகிரி வனப்பகுதி பெற்றுள்ள போதிலும், சமீபகாலமாக இந்த பகுதிகளில் மனித – புலி மோதல்கள்…
கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மது அருந்திவிட்டு காலி பாட்டில்களையும், பிளாஸ்டிக் பாட்டில்களையும் வனத்திற்குள் வீசிச் செல்லும் போது, அப்பகுதி மக்களை மட்டும் எப்படி குற்றம் சாட்ட முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.…
கடந்த 3 ஆண்டுகளில் புலிகள் மற்றும் யானைகளால் 1700 பேர் கொல்லப்பட்டிருப்பதாக இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்திருக்கிறது. அதேவேளையில் 230-க்கும் மேற்பட்ட புலிகளும், யானைகளும் மனிதர்களால் கொல்லப்பட்டிருப்பதாகவும் புள்ளி விவரங்கள்…
`வரும் காலங்களில் யூக்கலிப்டஸ் மரங்களை நடக்கூடாது’ என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக வனப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் டி.பரத…