Accidents

ஊட்டி: தடை செய்யப்பட்ட மலை உச்சி பகுதி; விரட்டிய தேனீக்கள் – 300 அடி பள்ளத்தில் கிடந்த சடலம்

நீலகிரி மாவட்டம் குன்னூர், சேலாஸ் அருகில் உள்ள தடை செய்யப்பட்ட வனப்பகுதியான செங்குட்டுராயன் மலைப் பகுதிக்கு உள்ளூரைச் சேர்ந்த நண்பர் உதவியுடன் சென்னை மற்றும் தர்மபுரியைச் சேர்ந்த இளைஞர்கள், சுற்றுலா என்ற பெயரில் அத்துமீறி நேற்று நுழைந்துள்ளனர். ஆபத்தை உணராமல் மலை உச்சியில் உலவிக் கொண்டந்தவர்களை தேனீக்கள் திடீரென விரட்டியுள்ளன. தேனீக்களைக் கண்டுப் பதறிய இளைஞர்கள், ஆளுக்கு ஒரு திசையில் தப்பித்து ஓடியுள்ளனர். செங்குட்டுராயன் மலை நிலைமை சீரானதும் அனைவரும் ஒன்றுகூடிய நிலையில், ஒருவர் மட்டும் மாயமாகியுள்ளார்….

Read More
Accidents

மதுபோதையில் ஓட்டுநர்… பஜார் பகுதியில் புகுந்த கார் – 15 பேர் மீது மோதி விபத்து; இளம் பெண் பலி!

டெல்லியின் காஜிபூரில் புத்த பஜார் எப்போதும் கூட்டமாக இருக்கும் பகுதி. நேற்று இரவு 9:30 மணியளவில் கூட்ட நெரிசலான மார்க்கெட்டில் வேகமாக வந்த டாக்ஸி ஒன்று 15 பேர் மீது மோதி வேகமாகச் சென்றது. அதில் 7 பேர் படுகாயமடைந்ததானர். அவர்கள் அனைவரும் லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். இதில், உத்தரப்பிரதேச மாநிலத்தின் காஜியாபாத்தைச் சேர்ந்த 22 வயது பெண் சீதா தேவி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, பொதுமக்கள் காரை விரட்டிப் பிடித்து…

Read More
Accidents

விடுமுறைக்கு ஊர் திரும்பிய ராணுவ வீரர்… திண்டுக்கல் என நினைத்து கரூரில் இறங்கியபோது நேர்ந்த சோகம்!

திண்டுக்கல் மாவட்டம், மாரம்பாடி அந்தி பெரியகுளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் அந்தோணி தாஸ் என்பவரது மகன் பாஸ்கர் (33). இவர், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மீரட் ராணுவ மருத்துவ முகாமில் அவசர ஊர்தி உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், விடுமுறையில் சொந்த ஊர் திரும்புவதற்காக சண்டிகரில் இருந்து மதுரை நோக்கி வரும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வண்டியில் வந்தார். ரயில் சுமார் 11:30 மணியளவில் கரூர் வந்தடைந்தது. அடுத்தடுத்து இறந்த மகன், கணவர்… துக்கத்தில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்! –…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.