Arts

“கருணாநிதி கலைஞரானதற்கும் கோவைக்கும் சம்பந்தம் உண்டு”- புலவர் செந்தலை கவுதமன் பகிர்ந்த தகவல்கள்

கோவை ‘பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி’யில் நடைபெற்ற சிறுவாணி இலக்கியத் திருவிழாவின் தொடக்க விழாவில் கலந்துக் கொண்டு, புலவர் செந்தலை கவுதமன் சிறப்புரையாற்றினார். பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரியின் பெயர் காரணத்தில் தொடங்கியவர் அடுத்தடுத்து கோவையின் இலக்கிய வரலாறுகளை அடுக்க ஆரம்பித்தார். அவரின் உரையில் “ஆங்கிலேயர்கள், ‘இந்த கோவை மாநகரில், மக்கள் வாழ்வதற்கான தகுதிகள் இல்லை’ என்றார்கள். ‘இங்கு இருக்கின்ற நீர், நோயை உண்டாக்கும்’ என்றார்கள். ‘மக்களே, போய் விடாதீர்கள் கோவைக்கு’ என்று ஆங்கிலேயர்கள் அறிவுறுத்தினார்கள். ஆங்கிலேயர்…

Read More
Arts

`கோவை மக்களுக்கு மின்சாரம் தந்த டிலைட் தியேட்டர்’ விடைபெறுகிறது தென்னிந்தியாவின் முதல் திரையரங்கம்!

இந்தியாவில் சினிமா அறிமுகமாகிய நாள்கள் அவை. அப்போது தென்னிந்தியாவைப் பொறுத்தவரை கோவை மாவட்டத்தில் தான் ஸ்டுடியோக்களும், சினிமா தியேட்டர்களும் அதிகம் உருவாகின. அப்படி தென்னிந்தியாவின் முதல் சினிமா தியேட்டர் ‘வெரைட்டி ஹால்’ என்றழைக்கப்பட்ட தற்போதைய ‘டிலைட்’  தியேட்டர். டிலைட் தியேட்டர் 1914ம் ஆண்டு வின்சென்ட் சாமிக்கண்ணு என்பவரால் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கம் கோவையில் கட்டப்பட்டது‌. அது கோவைக்கு தனி அடையாளத்தை உருவாக்கியது. இப்போதும் டிலைட் தியேட்டர் அமைந்துள்ள சாலை வெரைட்டி ஹால் சாலை என்றே அழைக்கப்படுகிறது. நூற்றாண்டு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.