குப்பையில் போட்டுவைத்த லாட்டரிச் சீட்டுக்கு ரூ.ஒரு கோடி பரிசு! – `அதிர்ஷ்டகார’ ஆட்டோ டிரைவர்!
கேரள மாநிலத்தில் அரசே லாட்டரி சீட்டு நடத்தி வருகிறது. ஓணப்பண்டிகை, ஆயுதபூஜை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகளுக்கும் பெரிய அளவிலான பம்பர் பரிசுகள் அறிவித்து லாட்டரிச் சீட்டு விற்பனை நடத்திவருகிறது. ரூ.25 கோடி, ரூ. 12 கோடி என பம்பர் பரிசுகளால் மக்களை கவர்ந்து வருகிறது கேரள லாட்டரித்துறை. மற்ற சமயங்களில் ரூ.ஒரு கோடி மதிப்பிலான பரிசு தொகைகளில் லாட்டரி சீட்டுகள் விற்பனை நடந்துகொண்டே இருக்கும். இதனால் கேரளாவை ஒட்டியுள்ள பக்கத்து மாநிலங்களைச் சேர்ந்த மக்களும்…