நெகிழ்ச்சியில் கண்கலங்கிய மோடி; தன் எதிர்காலக் கனவு பற்றி அப்படி என்ன சொன்னார் அந்த மாணவி?!
குஜராத் மாநிலத்தில், அரசு திட்டங்கள் மூலம் பயனடைந்தவர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். அவரிடம் உரையாடிய விழித்திறன் சவால் கொண்ட அயூப் படேல், தன் மகள் மருத்துவராக விரும்புவதற்கான காரணத்தைக் கூறியபோது பிரதமர் மோடி கண் கலங்கினார். குஜராத் மாநிலத்தில் அரசு திட்டங்கள் மூலம் பயனடைந்தவர்களிடம் மோடி உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது விழிசவால் கொண்ட அயூப் படேல் என்பவர் தன் அனுபவத்தை பகிர்ந்தார். அவரிடம் மோடி, ‘உங்கள் மகள்களுக்கு கல்வியைக் கொடுக்கிறீர்களா’ என்று கேட்டார். அதற்கு பதில்…