Government

சிறந்த மத்திய வங்கியாளர் விருது… உலகளவில் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் முதலிடம்!

உலகளவில் சிறந்த மத்திய வங்கியாளராக ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸை அமெரிக்காவை தளமாகக் கொண்ட குளோபல் ஃபைனான்ஸ் இதழ் அங்கீகரித்துள்ளது. குளோபல் ஃபைனான்ஸ் இதழ் வருடம்தோறும் சிறப்பாகச் செயல்படும் மத்திய வங்கி கவர்னர்களை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Global finances central banker report cards 2023 `அதீத நம்பிக்கை…சொன்னதைக் கேட்பவர்!’ – சக்திகாந்த தாஸ் நியமன ரகசியம் #RBI பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, பொருளாதார வளர்ச்சி இலக்குகள், செலவாணி நிலைத்தன்மை மற்றும் வட்டி விகித மேலாண்மை…

Read More
Government

கருகும் பயிர்கள்… 100 ஏரி திட்டத்துக்கு காத்திருக்கும் `காவிரி’ மாவட்ட விவசாயிகள்!

சேலம் மாவட்டம், பூச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மாணிக்கம். இவர் மூன்று தலைமுறையாக விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு 10 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில், தென்னை, வாழை, மா என்று பல தரப்பட்ட மரங்களை வைத்து விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில், தன்னுடைய இரண்டரை ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை பயிர் செய்திருந்தார். சரியான தண்ணீர் வசதி இல்லாததால், கடலைக்கொடி வாடிப்போய் பெரும் நஷ்டமடைந்திருக்கிறார். இது குறித்து மாணிக்கம் பேசியபோது, “30 ஆண்டுகளுக்கு முன்பு,…

Read More
Government

`மரங்களை வெட்டினால் சிறை’ விவசாயிகளைப் பாதிக்குமா?

பசுமையை பாதுகாக்கவும் மாநிலத்தில் உள்ள வனப்பரப்புகளை அதிகரிக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த அடிப்படையில் அரசின் முன் அனுமதி பெறாமல் மரங்களை வெட்டுவோர் மீது சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டனையும் விதிக்க கூடிய தண்டனைக்குரிய குற்றமாக மாற்றுவதற்கு அரசு புதிய சட்டத்தைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. மரங்கள் ஆந்தைகளுக்கு பகலில் கண் தெரியுமா? ஆந்தையின் விந்தையான குணங்களும் செய்கைகளும் |காடும் கற்பனைகளும் -19 இதனைத் தொடர்ந்து அரசு சமீபத்தில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.