`குடிநீர், கழிவறை வசதிகூட முறையா இல்லை..!’ – போராட்டத்தில் இறங்கிய சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் மாணவர்கள் முறையான குடிநீர், கழிவறை, உணவகம், சுகாதார மையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரியும், மாணவிகளுக்கு விடுதியின் இரவுகால வரம்பை (curfew) நீட்டிக்கவும், அவர்களுக்கான சுகாதார நாப்கின்கள் […]

‘பாலியல் புகார்… சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்’ – என்ன நடக்கிறது கலாஷேத்ராவில்?!

சென்னை, திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கடளைக்கு சொந்தமாக கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி […]

“செறிவூட்டப்பட்ட அரிசி; இயற்கைக்கு மாறாக உள்ளது” பீதியில் வட்டாட்சியரிடம் ஒப்படைத்த மக்கள்!

மத்திய அரசு நாடு முழுவதும் 112 மாவட்டங்களை தேர்வு செய்து, அந்த மாவட்டங்களில் பொது விநியோகத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டம் ஆகியவற்றிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கடந்த […]

கல்லூரி முதல்வரைப் பணிநீக்கம் செய்யக்கோரி பேராசிரியர்கள் போராட்டம்! – பேச்சுவார்தை நடத்திய ஆட்சியர்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த மேலையூரில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் பூம்புகார் கல்லூரி அமைந்திருக்கிறது. இந்தக் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் தங்களுக்கு பணி மேம்பாடு வழங்க வலியுறுத்தியும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தி […]

‘எட்டு வழி சாலைக்கு எதிராக முழங்கிய முதல்வர் இப்போது என்ன செய்கிறார்?’ – கொதிக்கும் கோவை விவசாயிகள்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், அன்னூர் சுற்று வட்டார கிராமங்களில் தொழில் பூங்கா (சிட்கோ) அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘நமது நிலம் நமதே’ என்ற முழக்கத்துடன் விவசாயிகள் பல்வேறு […]