India

`எடப்பாடியை பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டது எப்படி?’ – சர்ச்சையான பொதுக்குழு வழக்கு; நடந்தது என்ன?

ஒற்றைத் தலைமை விவகாரம் தலைதூக்கியபோது ஓ.பி.எஸ் தரப்பில் போடப்பட்ட பொதுக்குழு தொடர்பான மூல வழக்கில் `ஒருங்கிணைப்பாளர்’ ஓ.பன்னீர்செல்வம் என்றும், `இணை ஒருங்கிணைப்பாளர்’ எடப்பாடி கே.பழனிசாமி என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அ.தி.மு.க பொதுக்குழு இந்த மூல வழக்கில் இரு தரப்பும் பதில்மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜூலை 26-ம் தேதி வந்தது. அப்போது, ஓ.பி.எஸ் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, “சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பான…

Read More
India

`எங்கள் குரலைப் பதிவு செய்ய விரும்புகிறோம்!’ – நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதாக அறிவித்த மம்தா

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த திங்களன்று நாடாளுமன்றத்தில் 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல்செய்தார். இதனைப் பாரபட்சமான மற்றும் ஆட்சியைத் தக்கவைப்பதற்கான பட்ஜெட் என்று விமர்சித்த இந்தியா கூட்டணி கட்சிகள், மத்தியில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோரின் பீகார் மற்றும் ஆந்திராவுக்கு மட்டும் மொத்தமா ரூ. 40,000 கோடிக்கு மேல் சிறப்பு நிதியும், பல திட்டங்களும் அறிவிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி வருகின்றனர். மத்திய பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன் இதற்கும்…

Read More
India

`கனிம வள நிலங்கள்… வரி விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம்’ – உச்ச நீதிமன்ற தீர்ப்பும் பின்னணியும்

கனிமங்கள், சுரங்கங்கள் மீது மத்திய அரசு வரிகளை விதித்து வருவாயை ஈட்டிவருகிறது. இந்த நிலையில், கனிம வளங்கள், கனிம வளம் நிறைந்த நிலங்கள் மீது வரி விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தலைமைச்செயலகம் வழக்கின் பின்னணி..! தமிழக அரசுக்கும், இந்தியா சிமென்ட் நிறுவனத்துக்கும் இடையேயான வழக்கில் உச்ச நீதிமன்றம் முதலில் இந்த தீர்ப்பை வழங்கியது. தமிழகத்தில் சுரங்கம் குத்தகைக்கு எடுத்திருந்த இந்திய சிமென்ட்ஸ் நிறுவனம், அதற்கான உரிமைத் தொகையை தமிழ்நாடு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.