Culture

திருக்குறளுக்கு எளிய உரை… அசத்தும் அமெரிக்கவாழ் தமிழ் எழுத்தாளர் சித்ரா மகேஷ்!

திருப்பூர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய தளி என்ற கிராமத்தில் பிறந்து, தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார் சித்ரா மகேஷ். ’தமிழ்க்காரி’ என்ற புனைப்பெயரில் அறியப்படும் இவர் தமிழில் முனைவர் பட்டம் பெற்று கவிதை, நூல்கள் என்று எழுத்துத் தளத்தில் பயணித்து வருகிறார். வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர், டல்லாஸ் (Dallas) நகர தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் எனப் பல்வேறு தமிழ் அமைப்புகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்து வருகிறார். எழுத்தாளர் சித்ரா மகேஷ்…

Read More
Culture

`அரசுப் பள்ளிக்கு நன்கொடை’- புதுக்கோட்டை திருமணத்திற்கு வந்த சிங்கப்பூர் முதலாளியின் செயல்!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கருக்காகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கே. ஆர். செல்வம், கே. ஆர். சின்னத்துரை. கே.ஆர் பிரதர்ஸ் என்று அழைக்கப்படும் இவர்களுக்குத் திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது.  செல்வம் திருமணத்தில் இதில், கே.ஆர் செல்வம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் உள்ள (EI Corp) எனும் தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். குடும்பத்தினர் சொந்த ஊரில் வைத்துத் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர். இதனையறிந்த சிங்கப்பூர் நிறுவனத்தினர் செல்வத்திற்கு முன்னதாகவே விடுப்பு கொடுத்துவிட்டனர். சிங்கப்பூரிலிருந்து செல்வம்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.