gods

சிவாலய ஓட்டம்: சிவனுக்கு வியர்க்கும் என்பதால் 12 கோயில்களில் விசிறியால் வீசி வழிபட்ட பக்தர்கள்!

ஹரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை உணர்த்தும் விதமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 சிவாலங்களில் பக்தர்கள் ஓட்டமும், நடையுமாகச் சென்று வழிபடும் சிவாலய ஓட்டம் 3 நாள்களாக நடந்துவருகிறது. சிவாலய ஓட்டம் பற்றி பல்வேறு புராண வரலாறுகள் கூறப்படுகின்றன. அதில் ஒன்று சூண்டோதரன் வரலாறு. சூண்டோதரன் வரலாறும் செவிவழியாகக் கூறப்படும் ஒன்றுதான். சிவபெருமானை நோக்கிக் காட்டில் தவம் இருந்தான் அசுரனான சூண்டோதரன். தனக்குமுன் தோன்றிய சிவபெருமானிடம், “நான் யாருடைய கழுத்தை நோக்கி ஆள்காட்டி விரலை நீட்டினாலும் அவர்…

Read More
gods

`கி.மீ கணக்கில் நின்ற பக்தர்கள்!’ – மும்பை சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா கொண்டாட்டம் எப்படி?

நாடு முழுவதும் நேற்று சிவராத்திரி கொண்டாடப்பட்டது. இதையடுத்து நேற்று காலையிலிருந்தே மும்பையில் உள்ள சிவன் கோயில்களில் பக்தர்களில் கூட்டம் அலைமோதியது. மும்பை அருகில் உள்ள அம்பர்நாத் சிவன் கோயில் பல நூறு ஆண்டுகள் பழைமையானது ஆகும். இக்கோயிலைப் பாண்டவர்கள் தங்களின் வனவாச காலத்தில் கட்டியதாக நம்பப்படுகிறது. இக்கோயிலில் நேற்று காலையிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிவனை வழிபட்டனர். கோயில் நிர்வாகம் கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தேவையான ஏற்பாடுகள் செய்திருந்தது. இது தவிர தென்மும்பையில் உள்ள பாபுல்நாத்…

Read More
gods

தை அமாவாசை மகிமை: `முன்னோர்களுக்கு வழிபாடு செய்யாதவர்களின் பூஜைகளை நான் ஏற்பதில்லை’ – விஷ்ணு பகவான்!

தை அமாவாசை என்பது முன்னோர்களை வழிபடுவதற்கு முக்கிய நாளாகும். மகாளய அமாவாசையில் நமக்கு ஆசி வழங்குவதற்காக பித்ரு லோகத்தில் இருந்து, பூமிக்கு வரும் முன்னோர்கள், தை அமாவாசை அன்று மீண்டும் பித்ருலோகத்திற்கு செல்வதாக சொல்லப்படுகிறது. நாளை (9-2-2024) புண்ணியம் மிகுந்த தை அமாவாசை திருநாள். அமாவாசை தினம் என்பது மிக முக்கியத்துவம் பெற்றது. தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது. தை மாதத்தில் சூரிய பகவான் மகர ராசியில் பிரவேசிக்கின்றார். ஜோதிட…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.