`217 முறை கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்…’ ஆராய்ச்சியாளர்களைத் திணறடித்த நபர்..?!
கோவிட் தொற்று சமயத்தில் பலரும் இரண்டு தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளவே விழி பிதுங்கிய சமயத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த 62 வயதுடைய நபர் 217 கோவிட் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டுள்ளார். இந்தச் செய்தியைக் கேட்ட ஆராய்ச்சியாளர்கள் ஹைபர்வாக்சினேஷன் உடலில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும், அது எப்படி நோய் எதிர்ப்பு சக்தியை மாற்றுகிறது என்பது குறித்து அறிய விரும்பினர். ஜெர்மனியில் உள்ள ஃபிரெட்ரிக் அலெக்சாண்டர் பல்கலைக்கழகம் எர்லாங்கன் நுர்ன்பெர்க் (FAU), முனிச் மற்றும் வியன்னாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் அந்த நபரை…