Posts

`கைதி டு முதலாளி’ – தண்டனை காலத்தில் கற்ற தொழில்; சிறைத்துறை டி.ஐ.ஜி தொடங்கி வைத்த டைலரிங் கடை!

“ஒரு நல்ல சிந்தனையாளனைச் சிறைவாசம் சிதைக்காது, செதுக்கி வளர்க்கும்…” இதுதான் சாமிவேலுக்குப் பிடித்த வாசகம். கடையைத் திறந்து வைக்கும் சிறைத்துறை டி.ஐ.ஜி தான் புதிதாக பரமக்குடியில் தொடங்கியுள்ள டைலரிங் கடை, இயற்கை ஆயுர்வேத அங்காடி விளம்பரத்தில் இந்த வாசகத்தைத்தான் குறிப்பிட்டுள்ளார். யார் இந்த சாமிவேல்? மதுரை மத்தியச் சிறையில் கடந்த 16 ஆண்டுகளாகத் தண்டனை சிறைவாசியாக இருந்து தண்டனை காலம் முடிந்து விடுதலையான பின்பு சோர்ந்து உட்கார்ந்துவிடாமல் பரமக்குடியில் சொந்தமாக டைலரிங் மற்றும் இயற்கை ஆயுர்வேத அங்காடியையும்…

Read More
Posts

பார்வை மாற்றுத்திறனாளி இளைஞர் வங்கி அலுவலராக உதவிய கலைஞர் நூற்றாண்டு நூலகம் – நெகிழ்ச்சி சம்பவம்!

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் வங்கித் தேர்வுக்காகக் கடந்த 4 மாதங்களாகப் படித்த பார்வை மாற்றுத்திறனாளி இளைஞர், வங்கித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள சம்பவம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஸ்ரீகாந்த் மதுரையின் முக்கியப்பகுதியான தல்லாகுளத்திலிருந்து நத்தம் செல்லும் சாலையில் அழகான வடிவமைப்புடன் 6 தளங்களுடன், மிகப்பெரிய வாகனம் நிறுத்தும் வசதியுடன் ரூ 215 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுக் கடந்த ஆண்டு முதலமைச்சரால் மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கப்பட்டது கலைஞர் நூற்றாண்டு நூலகம். நூலகமா, மிகப்பெரிய வணிக…

Read More
Posts

புத்தாண்டை ஒன்றாக வரவேற்ற அதிதி, சித்தார்த்…|#Viral photo

பிரபலங்கள் குறித்த வதந்திகள் அவ்வப்போது வந்தவண்ணம் இருக்கும். இவற்றில் பல பொய்யாக இருந்தாலும், சில உண்மையாகவும் இருக்கும். அப்படி சில காலமாக சொல்லப்பட்டு வரும் செய்திகளில் ஒன்று, `நடிகை அதிதி மற்றும் நடிகர் சித்தார்த் இருவரும் காதலிக்கிறார்கள்’ என்பது… இயக்குநர் அஜய் பூபதியின் ‘மகா சமுத்திரம்’ படப்பிடிப்பில் அதிதி ராவ் மற்றும் சித்தார்த் சந்தித்தனர். அவ்வப்போது இருவரும் தங்களின் புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டாலும், இருவரும் தங்கள் உறவை பற்றி பொதுவெளியில் பேசுவதைத் தவிர்த்து வருகின்றனர். …

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.