அன்று ”கோன் பனேகா குரோர்பதி’யில் வந்த சிறுவன்.. இன்று ஐபிஎஸ் அதிகாரியான கதை..
ஹிந்தியில் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கிய “கோன் பனேகா குரோர்பதி” நிகழ்ச்சியில் பங்கேற்று 1 கோடி ரூபாய் வென்ற சிறுவன் இன்று ஐபிஎஸ் அதிகாரியாக மாறியுள்ளது பேசு பொருளாக மாறியுள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கிய “கோன் பனேகா குரோர்பதி” நிகழ்ச்சியில் பங்கேற்ற 14 வயது சிறுவன் ரவி மோகன் சைனி. இந்நிகழ்ச்சியில் ரவியிடம் கேட்கப்பட்ட 15 கேள்விகளுக்கும் அவர் சரியான விடையளித்ததால் அவருக்கு நிகழ்ச்சியின் அதிகபட்சத் தொகையான ஒரு கோடி ரூபாய்…