அன்று ”கோன் பனேகா குரோர்பதி’யில் வந்த சிறுவன்.. இன்று ஐபிஎஸ் அதிகாரியான கதை..

ஹிந்தியில் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கிய “கோன் பனேகா குரோர்பதி” நிகழ்ச்சியில் பங்கேற்று 1 கோடி ரூபாய் வென்ற சிறுவன் இன்று ஐபிஎஸ் அதிகாரியாக மாறியுள்ளது பேசு பொருளாக மாறியுள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு […]

 “சினிமா படப்பிடிப்பைத் தொடங்க அனுமதி கொடுங்கள்” – முதல்வருக்கு பாரதிராஜா கடிதம் 

    மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இயக்குநர் பாரதிராஜா கடிதம் எழுதியுள்ளார்.   கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் மாதத்திலிருந்து நாடும் முழுவதும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அமைப்புசாரா தொழிலாளர்கள் உட்படப் பலர் […]

மனைவியின் தாலியை அடகு வைத்து வாடகை கொடுத்த மாற்றுத்திறனாளி

சென்னையில் வறுமையில் சிக்கிய மாற்றுத்திறனாளி மனைவியின் தாலியை அடகு வைத்த நிகழ்வு காண்போரைக் கலங்கச் செய்துள்ளது. சென்னை கொளத்தூரைச் சேர்ந்த சுரேஷ் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். காதல் திருமணம் செய்த கையோடு, […]

ஊரடங்கு நடுவே 70 வயதில் வீதிக்கு விரட்டப்பட்ட மூதாட்டி – ஆதரவளித்த ரயில்வே அதிகாரி!

  பெற்ற மகனால் தெருவில் கைவிடப்பட்ட 70 வயது பாட்டிக்கு ரயில்வே அதிகாரி ஒருவர் உணவளித்து, பத்திரமாகச் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளச் சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. லீலாவதி கேதர்நாத் துபே (70) […]

சென்னையில் இன்று 804 பேருக்கு கொரோனா உறுதி  

  சென்னையில் இதுவரை இல்லாத அளவு இன்று மட்டும் 804 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.   தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் […]