வலுவான அணியாக கருதப்பட்ட லக்னோ அணி, எலிமினேட்டர் போட்டியில் 14 ரன்களில் பெங்களூரு அணியிடம் தோல்வியடைந்தநிலையில், அந்த அணியின் மென்ட்டரான கவுதம் கம்பீர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். 15-வது…
Posts published in “Sports”
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டூ பிளெஸ்ஸிஸ், விராட் கோலி, மேக்ஸ்வெல் ஆகியோரை மட்டுமே நம்பியில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார். ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற…
கிரீஸில் நடைபெற்ற சர்வதேச நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் தங்கம் வென்று அசத்தியுள்ளார். கிரீஸ் நாட்டில் உள்ள கலிதியா நகரில் நடைபெற்ற 12வது சர்வதேச நீளம் தாண்டுதல் போட்டி நடைபெற்று வருகிறது.…
ஐபிஎல் பிளே ஆப் சுற்றில், இன்று நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் பவுலிங்கை தேர்வு செய்தார்.…
ஐபிஎல் பிளே ஆப் சுற்றில், இன்று நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றின் முடிவில் புள்ளிப் பட்டியலில் 3வது மற்றும் 4வது…
ஐபிஎல் பிளே ஆப் சுற்றில், இன்று நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் பவுலிங்கை தேர்வு…
இந்தியாவின் இளம் கிராண்; மாஸ்டர் பிரக்ஞானந்தா செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் தொடரின் இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளார். ஆன்லைனில் நடந்து வரும் இத்தொடரில் அரையிறுதி போட்டியில் நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியை பிரக்ஞானந்தா அதிர்ச்சித் தோல்வியடைய…
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு அதிரடியாக நுழைந்துள்ளது குஜராத் டைட்டன்ஸ். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் தகுதிப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ்…
15-வது சீசன் ஐபிஎல் போட்டியின் முதல் குவாலிஃபயர் ஆட்டத்தில் குஜராத் அணிக்கு, 189 ரன்களை வெற்றி இலக்காக ராஜஸ்தான் அணி நிர்ணயித்துள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் குவாலிஃபயர் ஆட்டத்தில்…
அனுபவம் நிறைந்த தோனியுடன் இளம் வீரரான ரிஷப் பந்தை ஒப்பிடுவது நியாயமில்லை என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 15-வது சீசன் ஐபிஎல் போட்டியின் லீக் போட்டிகள் நிறைவடைந்து, தற்போது பிளே ஆஃப்…