controversy

குஜராத் கலவரம் குறித்த பிபிசி ஆவணப்படம்: தடையை மீறி திரையிடல் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?!

பிபிசி செய்தி நிறுவனம் 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் பற்றி ஆவணப்படத்தை வெளியிட்டிருந்தது. மொத்தமாக, இரண்டு பாகங்களாக வெளியாகியிருக்கும் இந்த ஆவணப்படம், முழுமையாக 2 மணிநேரம் ஓடக்கூடியவை. ஆனால், இதன் முதல் பாகம் வெளியான உடனே, இது இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக இருப்பதாகக் கூறி இந்திய அரசாங்கம் தடை விதித்தது. ஆனால், இதன் தடைதான் இந்த ஆவணப்படம் இன்னும் வீரியத்துடன் மக்களை சென்றடைவதில் பெரும் பங்காற்றியது என்னும் எண்ணும் அளவு இது பலரால் பதிவிறக்கம் செய்யப்பட்டு…

Read More
controversy

பெற்றோர் வீட்டிலிருந்து திரும்பாத மனைவி; ஆத்திரத்தில் அந்தரங்க உறுப்பை வெட்டிக்கொண்ட கணவன்!

மனைவி பெற்றோர் வீட்டில் நீண்ட காலம் தங்கியதால் ஆத்திரத்தில், தன்னுடைய அந்தரங்க உறுப்பை கணவர் வெட்டிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  Marriage – Representational Image பீகார் மாநிலம், மாதேபுரா காவல் நிலைய பகுதிக்குட்பட்ட ரஜனி நயநகர் பகுதியில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 25 வயதான கிருஷ்ணா பாசுகி என்பவர், மலோத் வார்டில் வசிக்கும் அனிதா என்பவரைத் திருமணம் செய்திருக்கிறார். இந்த தம்பதிக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் என நான்கு குழந்தைகள்…

Read More
controversy

திகார் சிறையில் ஆம் ஆத்மி அமைச்சருக்கு மசாஜ் செய்தது யார்?! – வெளியானத் தகவல்

ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் பண மோசடி வழக்கில், கடந்த மே மாதம் அமலாக்கப்பிரிவால் கைதுசெய்யப்பட்டார். அவர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இதற்கிடையே சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இவருக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து, திகார் சிறை அதிகாரி அஜித்குமார், அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு அதிகப்படியான சலுகைகள் வழங்குவதாகக் கூறி பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில், பா.ஜ.க தலைவர்கள் சமூக வலைதளத்தில், அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் மசாஜ்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.