குஜராத் கலவரம் குறித்த பிபிசி ஆவணப்படம்: தடையை மீறி திரையிடல் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?!
பிபிசி செய்தி நிறுவனம் 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் பற்றி ஆவணப்படத்தை வெளியிட்டிருந்தது. மொத்தமாக, இரண்டு பாகங்களாக வெளியாகியிருக்கும் இந்த ஆவணப்படம், முழுமையாக 2 மணிநேரம் ஓடக்கூடியவை. ஆனால், இதன் முதல் பாகம் வெளியான உடனே, இது இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக இருப்பதாகக் கூறி இந்திய அரசாங்கம் தடை விதித்தது. ஆனால், இதன் தடைதான் இந்த ஆவணப்படம் இன்னும் வீரியத்துடன் மக்களை சென்றடைவதில் பெரும் பங்காற்றியது என்னும் எண்ணும் அளவு இது பலரால் பதிவிறக்கம் செய்யப்பட்டு…