“AI-ஐ கண்டு பயப்படாதீர்கள்… அது உங்கள் வேலையை பறிக்காது!”- ஐ.ஐ.டி இயக்குநர்!
“ஒரு துறையை பற்றிய சரியான புரிதல் நமக்கு இருக்கும்பட்சத்தில், நாம் AI-ஐ கண்டு பயப்படவும் தேவை இல்லை…அது நம் வேலையையும் பறிக்காது” என்று ஐ.ஐ.டி மெட்ரஸின் இயக்குனர் காமகோடி கூறியுள்ளார். ‘Responsible AI for India’-ன் தொடக்க விழாவில் ஐ.ஐ.டி மெட்ராஸின் இயக்குனர் காமகோடி, “AI தொழில்நுட்பத்திற்கு ஒரு பொறுப்பை கொடுத்து, அது தரும் வெளியீட்டிற்கான காரணங்களை ஆராயும் படிநிலையில் தற்போது நாம் உள்ளோம். காமகோடி வீழிநாதன் பணம், பர்சனாலிட்டி… சோம வள்ளியப்பன், என்.சொக்கன் எழுதும் தொடர்கள்……