Religion

மும்பை: ஒரே நாளில் ஆனந்த சதுர்த்தி, மிலாடி நபி; சிக்கலைத் தடுக்க பேரணியைத் தள்ளி வைத்த முஸ்லிம்கள்!

மும்பையில் ஒவ்வோர் ஆண்டும் விநாயகர் சதுர்த்தி 10 நாள்கள் உற்சாகமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு வரும் 19-ம் தேதி விநாயகர் சதுர்த்தி தொடங்கி 28-ம் தேதி முடிகிறது. இறுதி நாளில் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச்சென்று கடலில் கரைப்பது வழக்கம். அந்தத் தினத்தை ‘ஆனந்த சதுர்த்தி’ என்று சொல்வதுண்டு. இந்த ஆண்டு, 28-ம் தேதி ஆனந்த சதுர்த்தியன்று மிலாடி நபியும் வருகிறது. மிலாடி நபியன்று முஸ்லிம்கள் பெரிய அளவில் ஊர்வலம் நடத்துவது வழக்கம். இந்த ஊர்வலம்…

Read More
Religion

மும்பையில் உறியடியில் கலந்து கொண்ட `கோவிந்தா’க்களுக்கு ரூ.55.55 லட்சம் பரிசு; 195 பேர் காயம்!

மும்பையில் கிருஷ்ண ஜயந்தியையொட்டி உறியடி நிகழ்ச்சி நேற்று ,முன்தினம் காலையில் தொடங்கி இரவு வரை நடந்தது. அன்று முழுவதும் மும்பையில் மழை பெய்து கொண்டிருந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் கோவிந்தாக்கள் பல அடுக்குப் பிரமிடு அமைத்து உறியடியில் ஈடுபட்டனர். உறியடிக்கும் கோவிந்தாக்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் லட்சக்கணக்கில் பரிசுகளை அறிவித்திருந்தனர். மாநில அரசு உறியடியில் ஈடுபடும் கோவிந்தாக்களுக்குக் காப்பீடு செய்திருந்தது. ஓர் அரசியல் தலைவர் செல்வாக்குடன் இருக்கும் பகுதிக்குள் வேறு ஓர் அரசியல் கட்சித் தலைவர் நுழைந்து உறியடிக்கு…

Read More
Religion

Anjaneri Hills: அனுமன் பிறந்த மலைக்குச் செல்ல ரூ.377 கோடியில் ரோப் கார் – மத்திய அரசு முடிவு!

நாசிக்கில் உள்ள ஆஞ்சனேரி மலையில் பகவான் அனுமன் பிறந்ததாக நம்பப்படுகிறது. ராமாயாணத்தில் ராமர் வனவாசத்தின்போது பெரும்பாலான நாள்களை நாசிக் பஞ்ச்வாடி பகுதியில்தான் கழித்தார். சீதை கடத்தப்பட்ட போது அனுமன் உதவியுடன் சீதையை ராமர் தேடினார். எனவே ராமரை வழிபடுபவர்கள் தவறாமல் அனுமனையும் வழிபடுவார்கள். அனுமன் பிறந்த இடமான ஆஞ்சனேரி மலைக்கு ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். இந்தத் தலம் கடல் மட்டத்தில் இருந்து 4,200 அடி உயரத்தில் இருக்கிறது. அதாவது மூன்று மலைகளைத் தாண்டித்தான் அனுமன் பிறந்த…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.