புதுச்சேரியில் கடல் நீர் சிவப்பாக மாறியதற்கு இதுதான் காரணமா?
சந்தோஷம், துக்கம் என எந்தவொரு மனநிலைக்கும் ஆறுதல் அளிக்கும் இடம் கடல் தான். இந்த பரந்துபட்ட அலைகளைக் காண உள்ளூர் வாசிகள் தாண்டி சுற்றுலா பயணிகளும் புதுச்சேரியில் குவிவதுண்டு. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரியில் திடீரென கடல் நீர் சிவப்பாக காட்சி அளித்து திகிலை ஏற்படுத்தி உள்ளது. கடல் நீர் திடீரென சிவப்பாக மாறியது குறித்து விசாரணை நடத்த புதுச்சேரி அரசு தரப்பிலிருந்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதோடு சுற்றுச்சூழல் நிபுணர்களும் நிறம் மாறிய கடல் நீரின்…