Governance

நெருக்கும் அமலாக்கத்துறை… அமைச்சர் பொன்முடிக்கு சிக்கலா?!

கடந்த நவம்பர் 30-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியிருக்கிறார் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. எதனடிப்படையில் அமைச்சருக்கு சம்மன் வழங்கப்பட்டது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விசாரித்தோம். செம்மண் வெட்டி எடுக்கப்பட்ட விவகாரத்தில் அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி மீது 2012-ல் வழக்கு பதியப்பட்டது. அந்த வழக்கை ரத்து செய்யக் கோரி 2021-ல் உயர் நீதிமன்றத்தை நாடினார் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, நீதிமன்றங்கள் அமைச்சரின் மனுக்களை தள்ளுபடி…

Read More
Governance

செந்தில் பாலாஜிக்கு வலுக்கும் சிக்கல்… அடுத்தகட்டம் என்ன?!

மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருப்பது, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்புக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ஜாமீன் மறுக்கப்பட்டிருக்கும் நிலையில், செந்தில் பாலாஜி முன்பிருக்கும் இதர வாய்ப்புகள் என்னவென விசாரித்தோம். கடந்த ஜூன் மாதம் முதலே புழல் சிறையில் இருக்கிறார் செந்தில் பாலாஜி. முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. குறிப்பாக பைபாஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் சிறைக்குள் இருக்கும் அவருக்குத் தொடர்ச்சியான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன….

Read More
Governance

ஒட்டகப் பால் விற்பனை; டார்ச்சர் செய்யப்பட்ட விலங்குகள் – கோவை பண்ணையில் அதிரடிகாட்டிய அதிகாரிகள்!

கோவை மாவட்டம், நீலாம்பூர் அருகே ‘சங்கமித்ரா பண்ணை’ இயங்கிவருகிறது. அங்கு ஒட்டகம், குதிரை, கழுதை, பறவைகள் ஆகியவற்றை வளர்த்துவருகின்றனர். ஒட்டகப் பால் விற்பனை மூலம் இந்தக் கடை சமூக வலைதளங்களில் பிரபலமாகியிருந்தது. ஒட்டகம் இந்த நிலையில், அங்கு ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகள் முறையாகப் பராமரிக்கப்படாமல் துன்புறுத்தப்படுவதாக, விலங்குகள் நல வாரியத்துக்குப் பல்வேறு புகார்கள் சென்றன. இதையடுத்து கோவை கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள், விலங்குகள் நல வாரியத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு ஆய்வு செய்தனர். இதில் இந்திய விலங்குகள் நல…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.