Governance

Viksit Bharat: `வாட்ஸ்அப்பில் அனுப்புவதை நிறுத்துங்கள்!’ – IT அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறும் என்றும், ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்றும் மார்ச் 16-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அன்றிலிருந்து, தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தன. இப்படியிருக்க, நாட்டின் 100-வது சுதந்திர தின ஆண்டில், அதாவது 2047-ல் இந்தியா வளர்ந்த நாடக இருக்கவேண்டும் என்ற தொலைநோக்கு திட்டத்தோடு, `விக்சித் பாரத்’ திட்டத்தைப் பிரதமர் மோடி…

Read More
Governance

காங்கிரஸிடம் இருந்து திருச்சியை பெற்ற மதிமுக… வைகோ போடும் கணக்கு என்ன?!

தி.மு.க கூட்டணியில் திருச்சி தொகுதியை பெற்றிருக்கிறது ம.தி.மு.க. அக்கட்சியின் முதன்மை செயலாளார் துரை வைகோ போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ. ம.தி.மு.க திருச்சி தொகுதியை பெற்றது ஏன்? ம.தி.மு.க-வுக்கான களம் திருச்சியில் எப்படி இருக்கிறது என விசாரித்தோம். தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள், வி.சி.க, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 இரண்டு தொகுதிகள், ம.தி.மு.க, கொ.ம.தே.க, ஐ.யூ.எம்.எல் ஆகிய தலா ஒரு தொகுதி என 19 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு…

Read More
Governance

புதிய தேர்தல் ஆணையர்கள்… யார் இந்த சுக்பீர் சிங் சந்து, ஞானேஷ் குமார்?!

இந்திய தேர்தல் ஆணையராக இருந்த அனுப் சந்திர பாண்டே ஓய்வுபெற, மார்ச் 9-ம் தேதி மற்றொரு தேர்தல் ஆணையர் அருண் கோயல் தாமாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதையடுத்து, காலியாக இருக்கும் தேர்தல் ஆணையர்கள் இடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு பா.ஜ.க கொண்டுவந்த சட்டத்தின்படி குழு அமைக்கப்பட்டது. சுக்பீர் சிங் சந்து, ஞானேஷ் குமார் அதன்படி, பிரதமர் மோடி தலைமையில், மோடி, மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் மேக்வால், மக்களவை காங்கிரஸ் குழு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.