ஊரடங்கால் வறுமையில் சிக்கித் தவிக்கும் விவசாயிகள் : தீர்வுதான் என்ன..?
ஊரடங்கு என்னும் ஒற்றை முடிவினால் தமிழகத்தின் மொத்த வேலைகளையும் முடங்கியுள்ளன. மற்ற வேலைகளையாவது தற்காலிகமாக நிறுத்திவிட்டு பின்னர் தொடர்ந்து கொள்ளலாம். ஆனால் விவசாயம் என்பது அப்படி அல்ல. அதை நிறுத்திவிட்டு எல்லாம் பின்னர் தொடர முடியாது. சாரியான காலத்தில் பயிரிட வேண்டும், தண்ணீர் பாய்ச்ச வேண்டும், பின்னர் சரியான நேரத்தில் அறுவடை செய்ய வேண்டும். இதில் எதையாவது தவறவிட்டால் அனைத்தும் பாலாகிவிடும். அந்த வகையில் தமிழகத்தில் விவசாயத்தை ஊரடங்கு முற்றிலுமாக வறட்சி போல வாட்டிவிட்டது. அறுவடைக்கு தயாரான…