common

தற்கொலைக்கு முயன்ற மும்பை இளைஞர்: அலர்ட் கொடுத்த அமெரிக்க அதிகாரிகள்; நடந்தது என்ன?

மும்பையைச் சேர்ந்த ஐடி இன்ஜினீயர் ஒருவர் எந்த வகையில் தற்கொலை செய்துகொள்ளலாம் என்பது குறித்து இண்டர்நெட்டில் தேடினார். அவர் தற்கொலைக்கான வழிகள் குறித்து தேடுவதை அமெரிக்காவிலிருந்து தேசிய மத்திய புலனாய்வுத்துறை கண்டுபிடித்தது. ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்பதை உணர்ந்த அமெரிக்க தேசிய மத்திய புலனாய்வுத்துறை உடனே இது குறித்து டெல்லியில் உள்ள இண்டர்போலுக்கு தகவல் கொடுத்தனர். இண்டர்போல் அதிகாரிகள் இது குறித்து மும்பை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இண்டர்போல் மும்பை போலீஸார் நேரத்தை வீணாக்காமல் விரைந்து காரியத்தில்…

Read More
common

“அஞ்சு ஆட்டுக்குட்டிகளை வச்சுப் பிழைச்சுக்கோங்க”- மாணவியின் தாயை நெகிழ வைத்த ஆசிரியர்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் அருகே லெக்கணாப்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஏழாம் வகுப்பு படித்துவருபவர் சசிகலா. இவரின் தந்தை ஆறுமுகம், 10 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதையடுத்து, கடந்த 10 ஆண்டுகளாக கணவனை இழந்த சசிகலாவின் தாய் மாரியாயி சசிகலாவையும், அவரின் தம்பியையும் கூலி வேலை செய்து பல்வேறு சிரமத்துக்கிடையில் வளர்த்துவருகிறார். ஆசிரியர்கள் இந்த நிலையில்தான் லெக்கணாப்பட்டி அரசுப் பள்ளி ஆசிரியர்கள், இந்தக் குடும்பத்தின் வறுமையைப் போக்கவும், வாழ்வாதார உதவியும் செய்யத்…

Read More
common

கிராம மக்களிடம் ஒப்படைக்கப்பட்ட கான்கிரீட் வீடுகள்; `கஜா’ துயர்துடைத்த விகடன் வாசகர்கள்!

மழைக்கு ஒழுகாத வீடு, வெயிலுக்குத் தீ பிடிக்காத வீடு… ஏழை, எளிய மக்களின் அதிகபட்ச கனவே இதுதான். ஆனால், அது அத்துனை சுலபத்தில் அவர்களுக்கு நனவாகிவிடுவதில்லை என்பதுதான் இந்தியாவின் சாபக்கேடு. அதுமட்டுமல்ல, இருக்கின்ற ஓட்டை, உடைசல் கூரை வீட்டையும்கூட அடிக்கடி இயற்கைப் பேரிடர்கள் பதம்பார்த்துவிடுவது கொடுமையிலும் கொடுமை. அப்படி இயற்கையால் பாதிக்கப்பட்டு மருகி நின்ற மக்களின் கனவை நனவாக்கினால், அங்கே பொங்கும் மகிழ்ச்சி வெள்ளத்துக்கு அளவேது! கடந்த சில வாரங்களாக தமிழகத்தையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் மழை,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.