தற்கொலைக்கு முயன்ற மும்பை இளைஞர்: அலர்ட் கொடுத்த அமெரிக்க அதிகாரிகள்; நடந்தது என்ன?
மும்பையைச் சேர்ந்த ஐடி இன்ஜினீயர் ஒருவர் எந்த வகையில் தற்கொலை செய்துகொள்ளலாம் என்பது குறித்து இண்டர்நெட்டில் தேடினார். அவர் தற்கொலைக்கான வழிகள் குறித்து தேடுவதை அமெரிக்காவிலிருந்து தேசிய மத்திய புலனாய்வுத்துறை கண்டுபிடித்தது. ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்பதை உணர்ந்த அமெரிக்க தேசிய மத்திய புலனாய்வுத்துறை உடனே இது குறித்து டெல்லியில் உள்ள இண்டர்போலுக்கு தகவல் கொடுத்தனர். இண்டர்போல் அதிகாரிகள் இது குறித்து மும்பை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இண்டர்போல் மும்பை போலீஸார் நேரத்தை வீணாக்காமல் விரைந்து காரியத்தில்…