Empowerment

உரிமைத்தொகை: “என் வீல்சேரை, நான்கு சக்கர வாகனம்னு சொல்லி விண்ணப்பத்தை நிராகரிச்சுட்டாங்க!’’

கால் இல்லாத மாற்றுத்திறனாளி பெண்ணின் 4 வீலர் சைக்கிளை, நான்கு சர்க்கர வாகனம் எனக் குறிப்பிட்டு மகளிர் உரிமைத்தொகை வழங்க மறுக்கப்பட்ட சம்பவம் சிவகங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதிலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் தகுதியான பலர் நிராகரிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட பெண்கள், தாசில்தார் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து வருகின்றனர். சுபாஜா இந்த நிலையில் சிவகங்கையில் ஆயுதப்படை குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சுபஜா. இரு கால்களை…

Read More
Empowerment

ரயில்வே வாரியத்தின் CEO ஆகும் ஜெயவர்மா சின்ஹா; 105 ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக பெண் தலைமை!

ரயில்வே வாரியத்தின் தலைமைச்செயல் அதிகாரி மற்றும் தலைவராக ஜெயவர்மா சின்ஹா பொறுப்பேற்றுள்ளார். 105 ஆண்டுக்கால ரயில்வே வரலாற்றில், இப்பதவியை அலங்கரிக்கும் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஜெயவர்மா. Railways ரயில்வே வாரியத்தின் தலைவராக இருந்து வந்த அனில் குமார் லஹோட்டியின் பதவிக்காலம், ஆகஸ்ட் 31-ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து, அவரது பணியிடத்திற்கு ஜெயவர்மா சின்ஹாவை அரசு நியமித்துள்ளது. மத்திய அமைச்சரவையின் நியமனக் குழுவானது (ACC) இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. அதன்படி செப்.1 அன்று இப்பொறுப்பினை ஏற்றுள்ளார்…

Read More
Empowerment

இலவசக் கல்வி மற்றும் ஹாஸ்டல், உதவித்தொகை, வேலைவாய்ப்பு; அரசு ஐடிஐ-க்களில் இத்தனை சலுகைகளா?!

பள்ளிப் படிப்பை முடித்ததும் குடும்பச் சூழல், வறுமை போன்ற காரணங்களால் பலரால், குறிப்பாக பெண்களால் கல்வியைத் தொடர முடியாத நிலை இன்றளவும் உள்ளது. அத்தகைய சூழலில் இருக்கும் பெண்களுக்கு உதவும் வகையில் அரசு சார்பில் தொழிற்பயிற்சி நிலையங்கள் (Government ITI) மதுரை, திண்டுக்கல், திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களில் இயங்கி வருகின்றன. அதிலும் குறிப்பாக பெண்கள்‌ மட்டுமே பயிலும் அரசு தொழில்துறை நிலையங்களும் உள்ளன. இவற்றில் தொழில் முறையிலான கல்வி கற்பிக்கப்பட்டு பெண்களுக்கு வேலைவாய்ப்பும் வாழ்வாதாரமும் உருவாக்கித்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.