Equality

“இது பாலின சமத்துவத்தை உறுதி செய்யும்” – உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் வழக்கறிஞர் அஜிதா 

விழுப்புரம் மாவட்டத்தில் சத்துணவு திட்டத்தில் உதவி சமையலராக பணியாற்றிய பெண் ஒருவர், உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து கருணை அடிப்படையில் தனக்கு பணி வழங்கக் கோரி அவரின் மகள் சரஸ்வதி, 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் விண்ணப்பித்தார். 3 ஆண்டுகளாகியும் விண்ணப்பத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததைத் தொடர்ந்து, கடந்த  2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சரஸ்வதி மீண்டும் ஒரு முறை விண்ணப்பித்தார். ஆனால், 3 ஆண்டுகளுக்குப் பிறகு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.