Gender

நமக்குள்ளே- போக்ஸோ: குற்றங்கள் வெளிச்சத்துக்கு வருவது அதிகரித்திருக்கின்றது; ஆனால், விசாரணை, தண்டனை?

தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளை ஆய்வு செய்த, குழந்தை உரிமைகளுக்கான தொண்டு நிறுவனமான ‘க்ரை’ (CRY), ‘மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக, சிறார் வதைக்கு எதிரான போக்ஸோ (POCSO) வழக்குகள் அதிக அளவில் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படுகின்றன’ என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இதை வைத்துப் பார்க்கும்போது, முந்தைய ஐந்து ஆண்டுகளில், சிறார் வதை சம்பவங்கள் 96% அதிகரித்து இருக்கின்றன. ஆனால், குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன என்று இதை நேரடியாக எடுத்துக்கொள்ளாமல், இதுவரை காவல்நிலைய படிக்கட்டுகளுக்கே…

Read More
Gender

பதிவுக்கு வரும் சிறார் வதை வழக்குகள் 96% அதிகரிப்பு… விழிப்புணர்வால் நேர்ந்த மாற்றம்!

குழந்தைகள் சிறார் வதைக்கு ஆளாவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் உறவினர்கள் மற்றும் மிகவும் நெருக்கமான நபர்கள் இந்தக் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். மேலும், அதிகமான குழந்தைளுக்கு நேரும் சிறார் வதைகள் வெளியில் வராமல் மறைக்கப்பட்டன. என்றாலும், இப்போது மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக அது போன்ற வழக்குகள் அதிக அளவில் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படுகின்றன. அப்படியாக, கடந்த ஐந்து ஆண்டுகளில், பதிவுக்கு வந்த குழந்தைகள் சிறார் வதை சம்பவங்கள் 96% அதிகரித்து இருக்கின்றன. Youth…

Read More
Gender

`From a Night Out To Seeking Justice’ – போதை.. பாலியல் கொடுமை; இன்ஸ்டாவில் வேதனை பகிர்ந்த இளம்பெண்!

சமூக வலைதளத்தில் சந்தித்து நட்பாகப் பழகிய ஒருவர், போதைப்பொருள் கொடுத்து தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக, மும்பையைச் சேர்ந்த 21 வயது பெண் அதிர்ச்சிகரமான சம்பவத்தைக் கூறியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “மகிழ்ச்சியாகக் கடந்திருக்க வேண்டிய இரவு, மிகவும் மோசமானதாக மாறியது” எனப் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். சம்பவத்தன்று மாலை நேரத்தில் ஹீதிக் ஷா என்ற நபரை அந்தப் பெண் சந்தித்துள்ளார். பின் உணவகத்திற்குச் சென்று அவருடன் மது அருந்தியுள்ளார். அதன் பிறகு மிகுந்த…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.