District News

திருப்பூர்: மாணவிகளை கழிப்பறையை சுத்தம் செய்ய நிர்பந்தித்த விவகாரம் – ஆசிரியை இருவர் பணியிடை நீக்கம்

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட குமாரபாளையத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 8-ம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் 49 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியையாக இளமதி ஈஸ்வரி என்பவர் பணிபுரிந்து வந்தார். மாணவிகள் இந்நிலையில், இப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்துவரும் தலித் மாணவிகள் இருவரை தலைமை ஆசிரியை கழிப்பறையை சுத்தம் செய்ய நிர்பந்திப்பதாகவும், இதற்கு அறிவியல் ஆசிரியை சித்ராவும் உடந்தையாக இருப்பதாகவும் மாணவிகள்…

Read More
District News

ஆண் நண்பருக்கு நகை கொடுத்ததை மறைக்க முதியவரைக் கொன்ற பெண் – ஈரோட்டில் அரங்கேறிய கொடூரம்!

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள வண்ணாங்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி. இவரது மனைவி மாசிலாமணி. இவர்களுக்கு கல்லூரியில் படிக்கும் மகன் மற்றும் மகள் உள்ளனர். அதே பகுதியில் செயல்பட்டு வரும் நூற்பாலையில் கணவன், மனைவி இருவரும் வேலை செய்து வருகின்றனர். அதே மில்லில் பணியாற்றி வரும் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழன் என்பவருக்கும், மாசிலாமணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழனின் கடனை அடைப்பதற்காக தனது வீட்டில் இருந்த 10 சவரன் நகையை மாசிலாமணி கொடுத்துள்ளார்….

Read More
District News

திருமணம் மீறிய உறவு… மலை பகுதியில் அழுகிக் கிடந்த சென்னை பெண்ணின் சடலம் – நடந்தது என்ன?!

சென்னை, புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது இரண்டாவது மகள் தீபா – வயது 33. கடந்த 2014-ம் ஆண்டு நிர்மல் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட தீபா கருத்து – வேறுபாடு காரணமாக 2016-ம் ஆண்டு கணவரை விவாகரத்து செய்துவிட்டு பெற்றோருடன் தங்கியிருந்தார். இந்த நிலையில், கடந்த 14-ம் தேதி வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியிலுள்ள நண்பர் வீட்டுக்குச் சென்று வருவதாக பெற்றோரிடம் சொல்லிவிட்டு ரயில் மூலமாக குடியாத்தம் வந்திருக்கிறார் தீபா. குடியாத்தம் வந்த…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.