District News

புதுச்சேரியில் 4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: நெருக்கடியில் நாராயணசாமி அரசு!

புதுச்சேரி சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 16 எம்.எல்.ஏ.க்கள் தேவையான நிலையில் காங் கூட்டணியின் பலம் 14 ஆக உள்ளது. இதனால் முதலமைச்சர் நாராயணசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில், இன்று சபாநாயகர் சிவக்கொழுந்து வீட்டிற்கு சென்ற ஜான்குமார் ராஜினாமா கடிதம் அளித்தார். 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளதால் தற்போதைய நாராயணசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முன்னதாக சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 30…

Read More
District News

புதுச்சேரியில் மேலும் ஒரு எம்.எல்.ஏ. ராஜினாமா – பரபரப்பாகும் அரசியல்களம்

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் எம் எல் ஏ ஜான்குமார் ராஜினாமா செய்துள்ளார் சபாநாயகர் சிவக்கொழுந்து வீட்டிற்கு சென்று ஜான்குமார் ராஜினாமா கடிதம் அளித்துள்ளார். ஏற்கெனவே புதுச்சேரியில் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் புதுச்சேரியில் இதுவரை நான்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Read More
District News

முட்டைக் குழம்புடன் ரூ.5-க்கு அளவு சாப்பாடு… இது மம்தாவின் உணவுத் திட்டம்!

மேற்கு வங்காளத்தில் 5 ரூபாய்க்கு ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார். மேற்கு வங்கம் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க மம்தா பானர்ஜி முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார். அதேசமயம் பாஜக அவருக்கு கடும் சவாலாக விளங்கி வருகிறது. இந்த நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தில் ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் விதமாக 5 ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.