District News

உயிர் பிரியும் தறுவாயிலும் குழந்தைகளைக் காப்பாற்றிய வேன் ஓட்டுநர் – மாரடைப்பால் உயிரிழந்த சோகம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த வெள்ளகோவில் கே.பி.சி நகரைச் சேர்ந்தவர் சேமலையப்பன் (49). வெள்ளகோவில் அய்யனூர் அருகே உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் கடந்த 8 மாதங்களாக வேன் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். அதே வேனில் அவரது மனைவி லலிதாவும் உதவியாளராகப் பணியாற்றி வருகின்றார். இவர்களுக்கு ஹரிஹரன் (17), ஹரிணி (15) என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். நேற்று மாலை பள்ளி முடிந்து 20 குழந்தைகளை சேமலையப்பன் வேனில் அழைத்துச் சென்றுள்ளார். வெள்ளகோவில் காவல் நிலையம்…

Read More
District News

தமிழ்நாட்டில் iPad உற்பத்தி.. ஆப்பிள் நிறுவனத்தின் தீவிர பிளான்!

தமிழ்நாடு ஏற்கெனவே ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை உற்பத்தி செய்யக்கூடிய மையமாக உள்ளது. ஃபாக்ஸ்கான், பெகாட்ரான் ஆகிய நிறுவனங்கள் சென்னையில் ஐபோன் ஆலை அமைத்து உற்பத்தி செய்து வருகின்றன. மேலும், டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஓசூரில் மிகப்பெரிய ஆலையை அமைத்துள்ளது. சால்காம்ப் நிறுவனம் சென்னை அருகே ஆலை அமைத்து ஐபோன்களுக்கான சார்ஜர்களை உற்பத்தி செய்கிறது. ஆப்பிள் இதுவரையில் ஃபாக்ஸ்கான், பெகாட்ரான் போன்ற ஒப்பந்ததாரர் நிறுவனங்கள் இந்தியாவில் ஐபோன் உற்பத்தியில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தன. ஐபோன் நிறுவனத்தின் மற்ற…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.