crime

“அமலாக்கத்துறையின் சாயம் வெளுத்து விட்டது..!” – வைகோ காட்டம்

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் 13 மணி நேரம் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனை நாடு முழுவதும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் சுரேஷ் பாபு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அமலாக்கத்துறை அவர் மீது 2018-ல் வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த நிலையில், டாக்டர் சுரேஷ் பாபுவிடம் வழக்கில் இருந்து விடுதலை…

Read More
crime

AI Deep Fake: ஆபாச வீடியோ… போலீஸ்போல நடித்து, முதியவரை மிரட்டிப் பணம் பறித்த கும்பல்!

இந்தக் கால இன்டர்நெட் யுகத்தில் வரப்பிரசாதம் எனக் கருதப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பமே, தற்போது பெரும் தலைவலியாக மாறி, இணைய வழி குற்றச் செயல்களுக்கு ஓர் காரணமாக மாறியிருக்கிறது. குறிப்பாக, AI-Deepfake வீடியோ தொழில்நுட்பம் மூலம் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. AI-Deepfake தொழில்நுட்பம் என்பது ஒரு நபரின் புகைப்படம், குரலை வைத்து, அவரே பேசுவது போலப் போலியாக வீடியோ தயாரிப்பதாகும். சிலர், இது போன்ற வீடியோக்களைத் தயாரித்து, நண்பர்களிடமோ அல்லது வேறு யாரிடமோ செயற்கை நுண்ணறிவு…

Read More
crime

மும்பை: `இசை நிகழ்ச்சிகளில் பாட வாய்ப்பு தருகிறேன்’ மெக்சிகோ பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர்

மும்பையில் மியூசிக் குரூப் வைத்து நடத்தி வருபவர் பிரதிக் பாண்டே(36). திருமணம் மற்றும் இதர இசை நிகழ்ச்சிகளுக்கு மியூசிக் குரூப்பை அழைத்துச்சென்று பாடவைப்பது மற்றும் நடனமாட வைப்பது இவரது தொழிலாகும். இவரிடம் மெக்சிக்கோ நாட்டை சேர்ந்த 31 வயது பெண் பாடகியாக பணியாற்றி வந்தார். அப்பெண்ணை பாண்டே பல்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் கூறுகையில்,”சம்பந்தப்பட்ட பெண் முதல் முறையாக பாண்டேயை 2017-ம் ஆண்டு சந்தித்து இசை விழாக்களில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.