திருப்பூர்: திருமணம் மீறிய உறவு; சிக்கவைத்த கடிதம் – நண்பர்கள் உதவியுடன் மனைவியை கொல்ல முயன்ற கணவர்
திருப்பூர் முரட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் சொந்தமாக பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரின் மனைவி மாங்கனி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் மணிமாறனுக்கும் […]