திருப்பூர்: திருமணம் மீறிய உறவு; சிக்கவைத்த கடிதம் – நண்பர்கள் உதவியுடன் மனைவியை கொல்ல முயன்ற கணவர்

திருப்பூர் முரட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் சொந்தமாக பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரின் மனைவி மாங்கனி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் மணிமாறனுக்கும் […]

16 கிலோ அம்பர்கிரிஸ்; விருதுநகர் அருகே சோதனையில் சிக்கிய கடத்தல் கும்பல்… சிறையிலடைத்த வனத்துறை!

பாலூட்டி வகையைச் சேர்ந்த திமிங்கலம் அழிந்துவரும் கடல்வாழ் உயிரினங்கள் பட்டியலில் உள்ளது. திமிலங்கலம் வெளியிடும் `அம்பர்கிரிஸ்’ எனும் எச்சம், மருத்துவ குணம் வாய்ந்தது எனக் கூறப்படுகிறது. மேலும் அம்பர்கிரிஸ், அரபு நாடுகளில் வாசனை திரவியங்கள் […]

‘‘இனிமேலாவது குடிக்காத அப்பா…‘‘ – விபரீத முடிவெடுத்த சிறுமி; உருக்குலைந்த குடும்பம்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள ராஜாகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட சின்னராஜாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பிரபு. இவரின் மனைவி கற்பகம். இந்தத் தம்பதிக்கு 17 வயதில் பிரகாஷ் என்ற ஒரு மகனும், 16 வயதில் விஷ்ணுபிரியா […]

ஆண் குழந்தை பிறக்காததால் ஏமாற்றம்; பச்சிளம் பெண் குழந்தையை தரையில் அடித்த தந்தை – ம.பி அதிர்ச்சி!

மத்தியப் பிரதேச மாநிலம், பிலிபிட்டில் வசிப்பவர் ஃபர்ஹான். இவர் ஷபோ எனும் பெண்ணைக் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஆண் குழந்தைகள்மீது விருப்பம் அதிகம். அதனால் ஆண் குழந்தை வேண்டும் […]

`உடலுறவுக்கு மறுப்பு தெரிவிச்சா, அதான் என் மனைவியைக் கொன்னுட்டேன்..!’ – கணவரின் `பகீர்’ வாக்குமூலம்

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் வசித்துவந்த கணவன்- மனைவிக்கு கடந்த மாதம் இரண்டாவது குழந்தை பிறந்திருக்கிறது. இந்த நிலையில், குழந்தைப் பிறந்து ஒரு மாதம் கூட கடக்காத நிலையில், கடந்த மே 20-ம் தேதி கணவன் […]