Chess

Anand Mahindra: “கார் வரத் தாமதமானது இந்தக் காரணத்தாலதான்!” – பிரக்ஞானந்தாவின் அம்மா நாகலட்சுமி

கடந்த ஆண்டு அஜர்பைஜானில் நடந்த உலகக்கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், 2-வது இடம் பிடித்து இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தார் பிரக்ஞானந்தா. ‘உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் சென்ற இளம் வீரர்’… ‘விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு இறுதிப்போட்டியில் நுழைந்த இரண்டாவது இந்திய வீரர்’ போன்ற சிறப்புகளும் பிரக்ஞானந்தாவுக்குக் கிடைத்தன. அப்போது, பிரக்ஞானந்தாவை ஊக்கப்படுத்தும் விதமாக கார் பரிசளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா. அறிவித்தபடியே, தற்போது பிரக்ஞானந்தாவிற்கு எக்ஸ்.யு.வி 400 எலக்ட்ரிக் காரைப் பரிசளித்துள்ளது…

Read More
Chess

“லெஜண்டுடனும் அவரின் மகனுடன் செல்பி எடுத்துக்கொண்டேன்”- பிரக்ஞானந்தா தாயைப் புகழந்த போட்டோகிராபர்

உலகக்கோப்பை செஸ் தொடரில் இந்திய செஸ் விளையாட்டின் முகமாகவே மாறியிருக்கிறார் பிரக்ஞானந்தா. இறுதிப்போட்டியில் கடைசி வரை போராடி, நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனிடம் பிரக்ஞானந்தா தோல்வியடைந்திருந்தாலும் வெள்ளி பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு பெருமையைச் சேர்த்திருக்கிறார். பலரும் அவருக்கு  வாழ்த்துகளையும், பாராட்டுகளையும்  தெரிவித்து வருகின்றனர். அவரை பாராட்டி சிலர் பதிவிட்டிருந்த ட்விட்டுகளை ரீ ட்வீட் செய்து நன்றியைத் தெரிவித்து வருகிறார்.  பிரக்ஞானந்தா Vs கார்ல்சன் Praggnanandhaa: தாயின் கனவு; சச்சினின் பாராட்டு; சூழலை வென்ற திறமை; பிரக்ஞானந்தாவின் கதை! அந்தவகையில் போட்டியின்போது, பிரபல…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.