ஆதி சென்னையின் அடையாளங்களாக மிஞ்சியிருக்கும் சந்தைகள்!
இங்கிலாந்தில் இருந்து வணிகம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனி, சென்னையை நிர்மாணிக்க, வந்தவாசியை ஆட்சி செய்த வெங்கடப்ப நாயக்கரிடம் நிலம் வாங்கிய நாளைத் தான் சென்னையின் பிறந்தநாளாகக் கொண்டாடுகிறார்கள். 377 ஆண்டுகளில் சென்னை, பழைய தொன்மங்களை தின்று செரித்து, பிரமாண்டமாக வளர்ந்து, மிகப்பெரிய மெட்ரோ நகரங்களில் ஒன்றாக மாறி விட்டது. புதர்க்காடுகளாகவும், நீரோடைகளாகவும் இருந்த பகுதிகள் இன்று, கண்ணாடி மாளிகைகளாகவும், அடுக்குமாடிக் குடியிருப்புகளாகவும் மாறி விட்டன. இந்த அசுர மாற்றங்களைக் கடந்து, இன்றளவும் சில பழைய அடையாளங்கள்…